மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடிகை ஜோதிகாவின் ஐம்பதாவது படமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படத்தை விளம்பரம் படுத்தும் விதமாக கடற்கரையில் கூடாரம் அமைத்து மணலில் வண்ணம் தீட்டி விளம்பரப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் கடற்கரையில், இது போன்று தனியாரின் விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளித்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…