மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே நடிகை ஜோதிகாவின் ஐம்பதாவது படமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள ‘உடன்பிறப்பே’ படத்தை விளம்பரம் படுத்தும் விதமாக கடற்கரையில் கூடாரம் அமைத்து மணலில் வண்ணம் தீட்டி விளம்பரப்படுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் கடற்கரையில், இது போன்று தனியாரின் விளம்பரங்களுக்கு எவ்வாறு அனுமதியளித்தார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…