பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் மீன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இங்கு உள்ள மணல் திட்டை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை

பட்டினப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் பக்கவாட்டு பகுதியில் ஆற்றில் தண்ணீர் தூய்மையாக வந்துகொண்டிருந்த காலத்தில், உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள், மீன் மற்றும் நண்டுகள் வளர்க்க ஆய்வு செய்து அதில் வெற்றியும் அடைந்தனர். இதன் பயனாக இந்த பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று தெரிவித்து அதற்கான பயிற்சிகளையும் மீனவர்களுக்கு வழங்கி மீன் வளர்ப்பு செய்தனர். ஆனால் காலப்போக்கில் தண்ணீர் தூய்மை பாதிக்கப்பட்டும் குப்பைக்கூளங்கள் அகற்றாமலும் இந்த இடம் பயன்படுத்தப்படாமல் போனது.

எனவே அடையாறு முகத்துவாரத்தில் உள்ள மணல் திட்டை ஆண்டு முழுவதும் அகற்றி, இங்குள்ள உப்பங்கழியில் மீன்கள் மற்றும் நண்டுகள் நன்றாக இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அடையாறு கழிமுக மண்டலத்தில் உள்ள உவர்நீர் மீன்வளர்ப்பு விஞ்ஞானிகள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் விரும்புகின்றனர்.

CIBA (Central Institute of Brackishwater Aquacultrure) விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், இந்த உப்பங்கழி மண்டலத்தில் மாசுபாடுகள் இருந்தாலும், கடல்நீரின் நிலையான ஓட்டம் மீன்களின் இனப்பெருக்கத்தை அனுமதிக்கிறது, எனவே PWD மணல் திட்டை அவ்வப்போது அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

7 days ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

3 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

4 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

4 weeks ago