கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும் மதிய உணவையும் வழங்கி வந்தனர். இந்த தன்னார்வ குழுவினர் ஒரு நாளைக்கு ஐந்து நபர்கள் முதல் ஏழு நபர்களுக்கு உணவை விநியோகம் செய்து வருகின்றனர். உணவை தயார் செய்ய ஒரு சமையலரை பணியமர்த்தியுள்ளனர். இந்த செய்தியை மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கை மூலம் அறிந்த, பஜார் சாலையில் வசித்து வரும் ஒரு பெரியவர் இந்த தன்னார்வ குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி ரூ.10001 ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தன்னார்வ குழுவை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்.
வசந்த் : 9566146768 மற்றும் பிரசன்னா : 9500167977
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…