கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும் மதிய உணவையும் வழங்கி வந்தனர். இந்த தன்னார்வ குழுவினர் ஒரு நாளைக்கு ஐந்து நபர்கள் முதல் ஏழு நபர்களுக்கு உணவை விநியோகம் செய்து வருகின்றனர். உணவை தயார் செய்ய ஒரு சமையலரை பணியமர்த்தியுள்ளனர். இந்த செய்தியை மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கை மூலம் அறிந்த, பஜார் சாலையில் வசித்து வரும் ஒரு பெரியவர் இந்த தன்னார்வ குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி ரூ.10001 ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தன்னார்வ குழுவை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்.
வசந்த் : 9566146768 மற்றும் பிரசன்னா : 9500167977
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…