கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும் மதிய உணவையும் வழங்கி வந்தனர். இந்த தன்னார்வ குழுவினர் ஒரு நாளைக்கு ஐந்து நபர்கள் முதல் ஏழு நபர்களுக்கு உணவை விநியோகம் செய்து வருகின்றனர். உணவை தயார் செய்ய ஒரு சமையலரை பணியமர்த்தியுள்ளனர். இந்த செய்தியை மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிக்கை மூலம் அறிந்த, பஜார் சாலையில் வசித்து வரும் ஒரு பெரியவர் இந்த தன்னார்வ குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டி ரூ.10001 ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தன்னார்வ குழுவை தொடர்புகொள்ள தொலைபேசி எண்கள்.
வசந்த் : 9566146768 மற்றும் பிரசன்னா : 9500167977
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…