சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் சில கிளினிக்குகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ளன. மேலும் அவர்களின் ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்கின்றன.
இன்று காலை 10 மணி வரை மயிலாப்பூரிலும் அதைச் சுற்றியும் யாரும் அவ்வாறு செய்யவில்லை, மாநில அதிகாரிகள் இதுவரை அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது சம்பந்தமாக எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறினர்.
ஆனால் காலை 11 மணிக்குப் பிறகு, அப்பு தெருவில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்கில், அவர்கள் இளைஞர்களுக்கு தடுப்பூசி கொடுத்ததாகவும், அனைத்து நாட்களும் காலை 9 மணிக்குப் பிறகு வந்து தடுப்பூசி போட்டுச்செல்லலாம் என்றும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…