இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமும் அங்கு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஏற்கனேவே அரசு அறிவுறுத்தியுள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம்: கவிதா பென்னி
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…