இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று மயிலாப்பூர் தாசில்தார் தலைமையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவிருக்கும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. இதில் சுமார் ஆயிரம் நபர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமும் அங்கு நடத்தப்பட்டது. வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஏற்கனேவே அரசு அறிவுறுத்தியுள்ளது.
செய்தி மற்றும் புகைப்படம்: கவிதா பென்னி
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை…
அனைத்து ஆத்மாக்கள் தினமாகக் கருதப்படும் நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ. புரத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள குயிபிள்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…