மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம். சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும்…

நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணி அம்மா மினி கிளினிக்குகளிலும் தொடக்கம்

இன்று ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி நாற்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் போடத் தொடங்கியுள்ளனர். இப்போது…

மூத்த குடிமக்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார ஊழியர் வேண்டுகோள்

சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி…

இந்த காலனி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் கைகோர்த்து மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டது.

மயிலாப்பூர் பகுதிகளில் தற்போது பெரும்பலான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சென்று கொரோனா…

Verified by ExactMetrics