ஜெத் நகரில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு மாற்றுத்திறனாளிகள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கானது.

ஏகதக்ஷா கற்றல் மையம் (ELC), மார்ச் 4, 2010 அன்று நான்கு தகுதி வாய்ந்த பெண்களால் நிறுவப்பட்டது. அவர்களுக்கு ஒரு குறிக்கோள்…

இந்த நகரில் பொது பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த ஸ்மார்ட் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.

மந்தைவெளியில் உள்ள ஜெத் நகர் சமூகம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் சில புதிய நல்ல விஷயங்களை செய்து வருகிறது. ஜெத் நகர்…

ஜெத் நகரில் வசிக்கும் மக்கள் குப்பைகளை அகற்ற முகாம் நடத்தினர்.

மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம்…