மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் மண்டபத்தில் நவராத்திரி விழாவை இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாகக் கொண்டாடுகிறது. பெரிய மண்டபத்தின் ஒரு…
தா.வேலு
உள்ளூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கிய எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்
உள்ளூர் பள்ளிகளில் சமீப நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு நாள் காலை, மயிலாப்பூர்…
எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் குடியிருப்பாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், அந்தந்த பகுதிகளின் முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
மந்தைவெளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு நடத்திய கூட்டத்தில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்களின்…
மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கால்நடை மண்டலங்கள் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதி.
மார்ச் மாத இறுதியில், ஒரு நாள் காலை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, மந்தைவெளிப்பாக்கத்தில் வசித்து வரும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுடன்…
சாந்தோமில் உள்ள விளையாட்டு மைதானத்தை மீட்டெடுப்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் எம்எல்ஏ பேச்சுவார்த்தை.
சாந்தோமில் மெரினா லூப் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க சுமார் ரூ.1 கோடி செலவாகும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள்…
மயிலாப்பூர் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆராய எம்.எல்.ஏ களப்பயணம்.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு காலை வேளையில் பரபரப்பாக கழித்துள்ளார். திட்டமிடல் அட்டவணையில் உள்ள சில புதிய திட்டங்கள் மற்றும் கவனம் தேவைப்படும்…
சமூக சேவைக்காக ஜம்புநாதன் மற்றும் அவரது மனைவி விசாலாக்ஷியை எம்.எல்.ஏ கவுரவித்தார்.
மயிலாப்பூர் கல்லுக்காரன் தெருவில் சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில், ஜம்புநாதன் மற்றும் அவரது மனைவி விசாலாக்ஷியை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கவுரவித்தார்.…
செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் தொடக்கம்.
செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த வார தொடக்கத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை…
எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினர்
தமிழ்நாடு அரசின் “மாணவர்களுக்கு இலவச மிதிவண்டித் திட்டத்தின்” முதல் கட்டத்தின் 6-வது பகுதியாக பல்வேறு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சாந்தோம்…
நொச்சிக்குப்பத்தில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட நடமாடும் வேன்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
நொச்சிக்குப்பத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜூலை 1) , காசநோய்க்கான நபர்களை பரிசோதிக்கும் வகையில் எக்ஸ்ரே மற்றும் உதவியாளர் வசதிகளை வழங்கும்…
மயிலாப்பூரில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு பிரச்சாரம் செய்ய களம் இறங்கிய மேயர்.
மக்கள் வீட்டிலேயே குப்பைகளை அகற்றி தருவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் குறைவான…