இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

இந்திய அஞ்சல் துறை மூலம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரசாதம் விரைவில் ஆன்லைன் மூலமாக கிடைக்கும்.

உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதத்தை இந்திய அஞ்சல் துறை மூலம் விரைவில் பெற முடியும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்திய அஞ்சல்…

2 years ago

ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவிலில், பழைய நிர்வாக குழுவினரின் வழக்கமான நடவடிக்கைகள் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், திடீர் நடவடிக்கையாக இந்து சமய அறநிலையத்துறையானது ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயிலின் நிர்வாகத்தை நீண்டகால அறங்காவலர்களிடமிருந்து கைப்பற்றியது. மேலும் கடந்த சில…

2 years ago

இந்து சமய அறநிலையத்துறை பூந்தமல்லி வேளாளர் சமூகத்தாரை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கும்…

3 years ago

பி.எஸ். பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானம் பொதுமக்கள் பயன்படுத்த திறக்கப்பட்டது

மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். கபாலீஸ்வரர்…

3 years ago

ஆதி கேசவ பெருமாள் கோவிலின் அறங்காவலர் கோவில் நிலங்களை விற்றதாக வந்த புகாரின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாப்பூர் சித்திர குளம் பகுதியில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.…

3 years ago