சாந்தோம் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதற்கான அறிகுறியே இல்லை

அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது…

சித்ரகுளத்திலிருந்து தெருக்களுக்கு பாய்ந்தோடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இன்று காலை, சித்திரகுளத்தின் அருகில் சில வாத்துக்கள் தண்ணீருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை மழை நின்று வெயில் அடிக்கத்தொடங்கியதால்…

பருவமழை: வியாழன் காலை: சீத்தம்மாள் காலனி நீரில் மூழ்கியது. பி.எஸ். சிவசாமி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியைச் சேர்ந்த ஹேமா சங்கர், 2015-ம் ஆண்டு வெள்ளம் போன்ற சூழல் இந்த காலனிக்கு மீண்டும் தற்போது…

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்களைத் திறந்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த இடங்கள் மற்றும் பாதிப்பு…

Verified by ExactMetrics