கர்நாடக இசையில் புகழ்பெற்ற சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் சிறப்பு கச்சேரியை வெளியிடுகிறார். இதன் சிறப்பு என்னவென்றால் ‘தமிழும் நானும்’ என்னும் தலைப்பில் வழங்கப்படும் இந்த கச்சேரியில் சஞ்சய் அவர்கள் அனைத்து பாடல்களையும் தமிழிலேயே பாடுவார். தமிழில் அறிமுகம் இல்லாத மியூசிக் கம்போசர்களின் பாடல்களை பாட உள்ளார். இந்த கச்சேரியை கடந்த இரண்டு வருடங்களாக மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதத்தில் அரங்கேற்றியுள்ளார். இந்த வருடம் கோவிட் 19 காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை ஆன்லைனில் வெப்ஸ்ட்ரீமிங் செய்கிறார். வருகிற டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இசை கச்சேரியில் பங்கேற்க ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய முகவரி : https://tamizhumnaanum.eventvirtually.com
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…