இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார்.

இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த காணாமல் போனவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் ராஜு என்கிற ராஜகோபாலை தொடர்பு கொள்ளலாம்

99400 35233 அல்லது பாலாஜி 98410 90872.

Verified by ExactMetrics