மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட செல்லும்போது அந்த பகுதியில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் கூட கவனிக்காத ஒரு விஷயத்தைக் கண்டார்.
தெருவில் சுற்றி திரியும் விலங்குகள், பறவைகள் தாகத்தை தணிக்க இந்த கோடையில் தெரு மூலைகளில் ப்ளூ கிராஸ் வைத்திருந்த பீங்கான் நீர் கிண்ணத்தை அவர் கவனித்தார்.
சமீபத்தில், தேஜஸ் கிண்ணத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே தெருவில் கட்டிட வேலை செய்யும் ஒரு மேஸ்திரியிடம் இதே போன்று சிமென்டில் செய்து தருமாறு கேட்டார் அந்த மேஸ்திரியும் இந்த சேவைக்கு ஒப்புக்கொண்டு இலவசமாக செய்து கொடுத்தார்.
இளைஞர் தேஜஸ் செய்த காரியம், மற்ற இளைஞர்களும் சேவை செய்ய ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
<<செய்தி மற்றும் படம் பாஸ்கர் சேஷாத்ரி>>
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…