மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் அட்வென்ட் சீசன் என்று குறிப்பிடுவர்.
சில தேவாலயங்கள் சாதரணமான அலங்காரங்கள் செய்துள்ளனர். இந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமியின் சிறப்பு பூசை நடைபெற்றது. இந்த கதீட்ரலில் சிறப்பு என்னவென்றால் கிறிஸ்துமஸ் நேரத்தில் பூசை நடக்கும் மேடையின் அருகில் பாரம்பரியமாக நான்கு வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு வண்ணத்தில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றுவர். கீழே உள்ள படத்தில் நீங்கள் இந்த காட்சியை காணலாம்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…