மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் அட்வென்ட் சீசன் என்று குறிப்பிடுவர்.
சில தேவாலயங்கள் சாதரணமான அலங்காரங்கள் செய்துள்ளனர். இந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமியின் சிறப்பு பூசை நடைபெற்றது. இந்த கதீட்ரலில் சிறப்பு என்னவென்றால் கிறிஸ்துமஸ் நேரத்தில் பூசை நடக்கும் மேடையின் அருகில் பாரம்பரியமாக நான்கு வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு வண்ணத்தில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றுவர். கீழே உள்ள படத்தில் நீங்கள் இந்த காட்சியை காணலாம்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…