மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் அட்வென்ட் சீசன் என்று குறிப்பிடுவர்.
சில தேவாலயங்கள் சாதரணமான அலங்காரங்கள் செய்துள்ளனர். இந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் தேவாலயத்தில் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோனிசாமியின் சிறப்பு பூசை நடைபெற்றது. இந்த கதீட்ரலில் சிறப்பு என்னவென்றால் கிறிஸ்துமஸ் நேரத்தில் பூசை நடக்கும் மேடையின் அருகில் பாரம்பரியமாக நான்கு வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு வண்ணத்தில் பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றுவர். கீழே உள்ள படத்தில் நீங்கள் இந்த காட்சியை காணலாம்.
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…