தோட்டக்கலை துறையின் சார்பாக மானிய விலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச கிட்

தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது.

கிட் 1: ரூ.720. இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் ஆகியவை.
கிட் 2: ரூ.2880 இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் தவிர டைமர் டிவைசும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியூர் சென்றாலும் நம்முடைய மொபைல் வழியாக ட்ரிப் ஆன் செய்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இதற்க்கான செயல் விளக்க கையேடும் வழங்குகின்றனர்.

இது கோடைகாலத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சிறந்த முறையாகும். மேற்கண்ட கிட்களுக்கு அரசு மானியமும் வழங்குகின்றனர். இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் பெற திருவான்மியூரிலுள்ள ராஜீவனை தொடர்புகொள்ளவும் தொலைபேசி எண் : 98402 55347

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

3 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago