தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது.
கிட் 1: ரூ.720. இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் ஆகியவை.
கிட் 2: ரூ.2880 இதில் ஹோஸ், இணைப்பு, பில்டர் தவிர டைமர் டிவைசும் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் நாம் வெளியூர் சென்றாலும் நம்முடைய மொபைல் வழியாக ட்ரிப் ஆன் செய்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சலாம். இதற்க்கான செயல் விளக்க கையேடும் வழங்குகின்றனர்.
இது கோடைகாலத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சிறந்த முறையாகும். மேற்கண்ட கிட்களுக்கு அரசு மானியமும் வழங்குகின்றனர். இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் பெற திருவான்மியூரிலுள்ள ராஜீவனை தொடர்புகொள்ளவும் தொலைபேசி எண் : 98402 55347
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…