ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக நடைபெற்றது. மக்கள் சித்திர குளத்தின் தெற்கு பகுதி வாயில்களின் வழியாக வந்து படிகளில் அமர்ந்து தெப்பவிழாவை கண்டுகளித்தனர். இன்று சனிக்கிழமை மூன்றாவது நாள் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
கோவிலில் தினமும் பெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றுவருகிறது. தெப்பவிழாவில் நாதஸ்வர கச்சேரிகளும் நடைபெற்றது. குளத்தில் தெப்பம்விட தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மேலும் தெப்ப திருவிழாவிற்க்காக குளத்தின் நான்கு புறங்களிலும் வண்ண வண்ண விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவரும் வண்ணம் மிகவும் ரம்மியமாக உள்ளது.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…