ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக நடைபெற்றது. மக்கள் சித்திர குளத்தின் தெற்கு பகுதி வாயில்களின் வழியாக வந்து படிகளில் அமர்ந்து தெப்பவிழாவை கண்டுகளித்தனர். இன்று சனிக்கிழமை மூன்றாவது நாள் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
கோவிலில் தினமும் பெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றுவருகிறது. தெப்பவிழாவில் நாதஸ்வர கச்சேரிகளும் நடைபெற்றது. குளத்தில் தெப்பம்விட தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மேலும் தெப்ப திருவிழாவிற்க்காக குளத்தின் நான்கு புறங்களிலும் வண்ண வண்ண விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவரும் வண்ணம் மிகவும் ரம்மியமாக உள்ளது.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…