ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா கடந்த வியாழக்கிழமை 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களாக விழா அமைதியாக நடைபெற்றது. மக்கள் சித்திர குளத்தின் தெற்கு பகுதி வாயில்களின் வழியாக வந்து படிகளில் அமர்ந்து தெப்பவிழாவை கண்டுகளித்தனர். இன்று சனிக்கிழமை மூன்றாவது நாள் தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.
கோவிலில் தினமும் பெருமாளுக்கு பூஜைகளும் நடைபெற்றுவருகிறது. தெப்பவிழாவில் நாதஸ்வர கச்சேரிகளும் நடைபெற்றது. குளத்தில் தெப்பம்விட தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளது. மேலும் தெப்ப திருவிழாவிற்க்காக குளத்தின் நான்கு புறங்களிலும் வண்ண வண்ண விளக்குக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்போரை கவரும் வண்ணம் மிகவும் ரம்மியமாக உள்ளது.
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…