மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே தடுப்பூசி போடும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. உதாரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமில் இன்று இங்கு தலா 200டோஸ் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு வந்துள்ளதாகவும், டோக்கன் கொடுக்க ஆரம்பித்த ஒருமணிநேரத்தில் அனைத்து டோக்கன்களும் தீர்ந்து போய்விடுவதாக இங்கு பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆன்லைனில் பதிவு செய்து தடுப்பூசி போட வருபவர்களுக்கும் இங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. தொன்னூறு சதவீதம் நபர்கள் இங்கு நேரிடியாக வந்து தடுப்பூசி போட்டு செல்வதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…