சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் பகுதியில் ஆர். ஏ. புரத்திலுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது முழுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம். இந்த முகாமில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய அசல் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் இங்கு மதியம் வரை குறைந்த அளவே மக்கள் தடுப்பூசி போட வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…