சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் பகுதியில் ஆர். ஏ. புரத்திலுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது முழுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம். இந்த முகாமில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய அசல் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் இங்கு மதியம் வரை குறைந்த அளவே மக்கள் தடுப்பூசி போட வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…