சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் பகுதியில் ஆர். ஏ. புரத்திலுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது முழுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம். இந்த முகாமில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய அசல் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் இங்கு மதியம் வரை குறைந்த அளவே மக்கள் தடுப்பூசி போட வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…