சென்னை நகர் முழுவதும் வேவேறு இடங்களில் சென்னை மாநகராட்சியும் ரோட்டரி சங்கமும் இணைந்து பெரிய தடுப்பூசி முகாமை இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் பகுதியில் ஆர். ஏ. புரத்திலுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இது முழுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம். இந்த முகாமில் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய அசல் ஆதார் அட்டையை கொண்டு வரவேண்டும். இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் இங்கு மதியம் வரை குறைந்த அளவே மக்கள் தடுப்பூசி போட வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…