மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 14) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

மயிலாப்பூர் தொகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் இன்று (ஜூன் 14) சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது.
முகாம் 1 – பிரிவு 122
இடம்: முத்துமாரியம்மன் கோவில் மண்டபம், டேங்க் பண்ட் ரோடு, நந்தனம் (நந்தனம் போக்குவரத்து சிக்னலுக்கு அருகில்)
முகாம் 2 – பிரிவு 124
இடம்: பிள்ளையார்கோவில் தோட்டம், மந்தைவெளி (மந்தைவெளி தபால் நிலையத்திற்கு எதிரே)
முகாம் 1 மற்றும் முகாம் 2-ல் தலா 200 கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.
முகாம் 3 – பிரிவு 173
இடம்: எஸ்.கே.புரம், அங்கன்வாடி / சமுதாய நலக்கூடம்
முகாம் 4 – பிரிவு 173
இடம்: நாராயணசாமி தோட்டம், அங்கன்வாடி மையம்
*முகாம் 3 மற்றும் முகாம் 4 -ல் 100 டோஸ் கோவாக்சின் மற்றும் தலா 100 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.*
*18+ மற்றும் 45+ வயதினர் அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தகுதியுடையோருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசி முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே முன்பதிவு செய்யப்படுகிறது.*

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

7 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

7 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

7 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago