மயிலாப்பூர் தொகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் இன்று (ஜூன் 14) சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது.
முகாம் 1 – பிரிவு 122
இடம்: முத்துமாரியம்மன் கோவில் மண்டபம், டேங்க் பண்ட் ரோடு, நந்தனம் (நந்தனம் போக்குவரத்து சிக்னலுக்கு அருகில்)
முகாம் 2 – பிரிவு 124
இடம்: பிள்ளையார்கோவில் தோட்டம், மந்தைவெளி (மந்தைவெளி தபால் நிலையத்திற்கு எதிரே)
முகாம் 1 மற்றும் முகாம் 2-ல் தலா 200 கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.
முகாம் 3 – பிரிவு 173
இடம்: எஸ்.கே.புரம், அங்கன்வாடி / சமுதாய நலக்கூடம்
முகாம் 4 – பிரிவு 173
இடம்: நாராயணசாமி தோட்டம், அங்கன்வாடி மையம்
*முகாம் 3 மற்றும் முகாம் 4 -ல் 100 டோஸ் கோவாக்சின் மற்றும் தலா 100 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.*
*18+ மற்றும் 45+ வயதினர் அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தகுதியுடையோருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசி முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே முன்பதிவு செய்யப்படுகிறது.*
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…