மயிலாப்பூர் தொகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் இன்று (ஜூன் 14) சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது.
முகாம் 1 – பிரிவு 122
இடம்: முத்துமாரியம்மன் கோவில் மண்டபம், டேங்க் பண்ட் ரோடு, நந்தனம் (நந்தனம் போக்குவரத்து சிக்னலுக்கு அருகில்)
முகாம் 2 – பிரிவு 124
இடம்: பிள்ளையார்கோவில் தோட்டம், மந்தைவெளி (மந்தைவெளி தபால் நிலையத்திற்கு எதிரே)
முகாம் 1 மற்றும் முகாம் 2-ல் தலா 200 கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.
முகாம் 3 – பிரிவு 173
இடம்: எஸ்.கே.புரம், அங்கன்வாடி / சமுதாய நலக்கூடம்
முகாம் 4 – பிரிவு 173
இடம்: நாராயணசாமி தோட்டம், அங்கன்வாடி மையம்
*முகாம் 3 மற்றும் முகாம் 4 -ல் 100 டோஸ் கோவாக்சின் மற்றும் தலா 100 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கபடவுள்ளது.*
*18+ மற்றும் 45+ வயதினர் அனைவரும் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தகுதியுடையோருக்கு முதல் மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். தடுப்பூசி முகாம் காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது, முகாம் நடைபெறும் இடத்திலேயே முன்பதிவு செய்யப்படுகிறது.*
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…