சென்னை மாநகராட்சியின் ஒரு குழு சாந்தோம் பகுதியில் ரோசரி சர்ச் தெருவில் ஆஷ்ரியா ஆந்திர மகிள சபா மையத்தில் கொரோனா தடுப்பூசி போடுகின்றனர். இங்கு காலை 9.30 மணியளவில் வந்தால் அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ளலாம். மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இரண்டு வகை தடுப்பூசி மருந்துகளும் இருப்பு உள்ளது. இது கச்சேரி சாலையில் உள்ள செயின்ட் ரபேல்ஸ் பள்ளியின் எதிரே உள்ள இடம். இங்கு தடுப்பூசி போடுவது பலருக்கு தெரியவில்லை. இந்த தடுப்பூசி போடும் இடத்தின் பெயர் ரோசரி சர்ச் தெருவில் உள்ளது.
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…