புத்தாண்டிற்காக காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில்.

எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.

இன்று காலை கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்க்காக வந்த குடும்பங்களை ஒவ்வொரு சன்னதியிலிருந்தும் தொங்கும் காய்கறிகள் மற்றும் பூக்கள் அவர்களை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

கோவிலில் பழங்களையும் பூக்களையும் பிளாஸ்டிக்கில் போர்த்தி தொங்கவிட்டிருப்பதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த பழங்கள் மற்றும் பூக்களை அப்படியே கோவிலில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அனைவரும் முகமூடி அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். ஆனால் சிலர் முகமூடிகளை வைத்திருந்தாலும் அவர்கள் அதை சரியாக அணியவில்லை.

அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில் காணொளி: 

 

admin

Recent Posts

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

5 days ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago