எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.
இன்று காலை கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்க்காக வந்த குடும்பங்களை ஒவ்வொரு சன்னதியிலிருந்தும் தொங்கும் காய்கறிகள் மற்றும் பூக்கள் அவர்களை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
கோவிலில் பழங்களையும் பூக்களையும் பிளாஸ்டிக்கில் போர்த்தி தொங்கவிட்டிருப்பதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த பழங்கள் மற்றும் பூக்களை அப்படியே கோவிலில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அனைவரும் முகமூடி அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். ஆனால் சிலர் முகமூடிகளை வைத்திருந்தாலும் அவர்கள் அதை சரியாக அணியவில்லை.
அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில் காணொளி:
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…