எம்.ஆர்.சி நகரில் உள்ள ஸ்ரீ அய்யப்பன் கோயிலின் ஊழியர்கள் புதிய காய்கறிகள், பூக்கள், பழங்கள் மற்றும் தோரணங்களைப் பயன்படுத்தி கேரளர்கள், தமிழர்கள் கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்க்காக கோவிலை அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.
இன்று காலை கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்க்காக வந்த குடும்பங்களை ஒவ்வொரு சன்னதியிலிருந்தும் தொங்கும் காய்கறிகள் மற்றும் பூக்கள் அவர்களை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
கோவிலில் பழங்களையும் பூக்களையும் பிளாஸ்டிக்கில் போர்த்தி தொங்கவிட்டிருப்பதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த பழங்கள் மற்றும் பூக்களை அப்படியே கோவிலில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அனைவரும் முகமூடி அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். ஆனால் சிலர் முகமூடிகளை வைத்திருந்தாலும் அவர்கள் அதை சரியாக அணியவில்லை.
அலங்கரிக்கப்பட்ட அய்யப்பன் கோவில் காணொளி:
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…