நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சபா தலைவர்கள் அனைவரும் நாரத கான சபாவில் இருந்து இதில் பங்கேற்றனர். சபா தலைவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் பின்னர் துணை குடியரசு தலைவரும் பேசினார். இந்த விழா சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த டிசம்பர் சீசன் விழாவில் சபாக்களின் கூட்டணியின் சார்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும்மேற்பட்ட கச்சேரிகள் (வாய்ப்பாட்டு, நாமசங்கீர்தனம், டிராமா) ஆன்லைனில் ஒளிபரப்பவுள்ளனர். இந்த கச்சேரிகள் அனைத்தும் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்கள் கச்சேரிகளை பணம் செலுத்திய பிறகே ஆன்லைனில் பார்க்க முடியும். பதிவுசெய்யப்பட்ட கச்சேரிகள் அனைத்தும் புதிய கச்சேரிகள். கச்சேரிகள் அனைத்தும் பிரபலமான கலைஞர்களின் கச்சேரிகளே.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…