நேற்று மாலை (டிசம்பர் 15, 2020) நமது இந்திய துணை குடியரசு தலைவர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை மாநகர சபாக்களின் டிசம்பர் சீசன் இசை விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. சபா தலைவர்கள் அனைவரும் நாரத கான சபாவில் இருந்து இதில் பங்கேற்றனர். சபா தலைவர்கள் சொற்பொழிவாற்றினார்கள் பின்னர் துணை குடியரசு தலைவரும் பேசினார். இந்த விழா சுமார் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்த டிசம்பர் சீசன் விழாவில் சபாக்களின் கூட்டணியின் சார்பாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும்மேற்பட்ட கச்சேரிகள் (வாய்ப்பாட்டு, நாமசங்கீர்தனம், டிராமா) ஆன்லைனில் ஒளிபரப்பவுள்ளனர். இந்த கச்சேரிகள் அனைத்தும் சபா உறுப்பினர்களுக்கு இலவசம். மற்றவர்கள் கச்சேரிகளை பணம் செலுத்திய பிறகே ஆன்லைனில் பார்க்க முடியும். பதிவுசெய்யப்பட்ட கச்சேரிகள் அனைத்தும் புதிய கச்சேரிகள். கச்சேரிகள் அனைத்தும் பிரபலமான கலைஞர்களின் கச்சேரிகளே.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…