இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் நடத்துகிறது.
இதில் நகரத்தில் வசிக்கும் சிலருக்கு சொந்தமான சுமார் ஐம்பது விண்டேஜ் கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் குடும்பத்தினருக்கு சொந்தமானவை, (இந்த புகைப்படத்தில் காணப்படுவது ஏ.வி.எம் சரவணன், திரைப்பட தயாரிப்பாளர்).
நேற்று மாலையே, அனைத்து கார்களும் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் பேனர்கள் கார்களின் விண்டேஜ் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்தது.
இந்த கண்காட்சிக்கு அனைவரும் செல்லலாம். அனுமதி இலவசம். காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும்.
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…