இன்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூரில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார் கிளப் நடத்துகிறது.
இதில் நகரத்தில் வசிக்கும் சிலருக்கு சொந்தமான சுமார் ஐம்பது விண்டேஜ் கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல கார்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் குடும்பத்தினருக்கு சொந்தமானவை, (இந்த புகைப்படத்தில் காணப்படுவது ஏ.வி.எம் சரவணன், திரைப்பட தயாரிப்பாளர்).
நேற்று மாலையே, அனைத்து கார்களும் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன. மேலும் பேனர்கள் கார்களின் விண்டேஜ் அம்சங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கபட்டிருந்தது.
இந்த கண்காட்சிக்கு அனைவரும் செல்லலாம். அனுமதி இலவசம். காலை10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…