ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய செடிகள் இருந்தது. அந்த செடிகளை இன்று குளத்தில் இருந்து அகற்றினர்.
நல்ல மழை பெய்தபோது, குளத்தின் தென்மேற்கு முனையில், சங்கீதா உணவகத்திற்கு எதிரே உள்ள இடத்தில் சமீபத்தில் போடப்பட்ட குழாய்களுக்குள் குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து நிறைய தண்ணீர் குளத்திற்கு வந்துகொண்டிருந்தது.
ஒரே இரவில் பெய்த மழையால் குளத்தின் உள்ளே தண்ணீர் ஒரு படி உயர்ந்துள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இன்னும் நல்ல மழை பெய்து தண்ணீர் குளத்தில் நிரம்பினால் இந்த ஜனவரி பிற்பகுதியில் கோவிலில் நடைபெறும் தெப்பம் விழாவிற்கு தெப்பம் விட வசதியாக இருக்கும்.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…