சர் சிவசாமி கலாலயா பள்ளி மாணவர் சங்க பேரவை பொறுப்பேற்பு

2 years ago

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா மேல்நிலைப் பள்ளியின் மாணவர் சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டனர். பள்ளி அதிபரினால் உறுப்பினர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன அதனைத்…

மயிலாப்பூர் பல்லக்கு மானியம் நகரில் குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் கொலை

2 years ago

மயிலாப்பூரில் உள்ள பல்லக்கு மானியம் நகரில் ஞாயிற்றுக்கிழமை டோக்கன் ராஜா என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட ற்றப்பின்னணி கொண்டவர் படுகொலை செய்யப்பட்டார். ராஜா, ஒரு மோசமான கும்பலைச்…

‘காத்தாடி’ ராமமூர்த்திக்கு கே.பாலசந்தர் நினைவு விருதை திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வழங்கினார்

2 years ago

பாரதிய வித்யா பவனில் ஜூலை 7, வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கே.பாலசந்தர் நினைவு விருதை மூத்த நாடக மற்றும் திரைப்பட…

ஆழ்வார்பேட்டையில் நேச்சுரல் டைஸ், கையால் நெய்யப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை. ஜூலை 7 முதல் 9 வரை.

2 years ago

கைவினைஞர்களின் குழுவான இந்தியா ஹேண்ட்மேட் கலெக்டிவ் (IHMC) ஜூலை 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில்…

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஜூலை 9ல் சுதர்சன ஹோமம்.

2 years ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் மக்கள் நலன் வேண்டி சுதர்சன ஹோமம் நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி…

போலீஸ் டி.ஜி.பி மனு அளிக்க வரும் மனுதாரர்களை காலையில் அவரது அலுவலகத்தில் தினமும் சந்திக்கிறார்

2 years ago

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி ஷங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க விரும்பும் மக்களைச் சந்திக்கிறார். இந்த வசதி அனைத்து…

சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடப்பட்டது

2 years ago

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மெரினா பீச் சர்வீஸ் சாலையின் ஒரு பகுதி தற்போது மூடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணியை எளிதாக்கும் வகையில் நேற்று இரவு முதல்…

பிளஸ் டூ மாணவர்களுக்கு வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடங்களில் இலவசப் பயிற்சி.

2 years ago

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நல சங்கம் (RAPRA) தொடங்கியுள்ள பிளஸ் டூவில் வணிகவியல், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் வகுப்புகளில் இலவசப் பயிற்சி பெற 28 பேர் பதிவு…

மயிலாப்பூர் பகுதியில் இரண்டு கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. தினசரி குறிப்பிட்ட அளவு மட்டுமே

2 years ago

மயிலாப்பூர் மண்டலத்தில் அரசு ஏஜென்சி நடத்தும் இரண்டு கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. கையிருப்பு குறைவாக உள்ளது மற்றும் காலை 9.30 மணி…

லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி முறைப்படி பொறுப்பேற்றார்.

2 years ago

மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார். அவரை வரவேற்கும் விதமாக காலை…