பி.எஸ். சீனியர் பள்ளியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் ஜனவரி 28 அன்று 'ரெஸ்ப்ளெண்டன்ட் எக்ஸ்ட்ராவாகன்சா' விழாவை கொண்டாடினர். இந்த விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு…
இந்தியன் வங்கியின் மயிலாப்பூர் கிளையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் சந்திப்பு ஜனவரி 29 அன்று பி.கே மஹால் மயிலாப்பூரில் (சித்ரகுளம் அருகில்) நடைபெற்றது. இந்த ஒன்றுகூடல் சுமார்…
காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட், ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் நலசங்கம் (RAPRA) இணைந்து பிப்ரவரி 5ஆம் தேதி ஆர்.புரம் ஆறாவது பிரதான சாலையில் இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல்…
சர்வதேச அளவில் பிரபலமான பாடகி வாணி ஜெயராம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வார இறுதியில் காலமானார். மயிலாப்பூருடன் அவருக்கான தொடர்பு விவரங்கள்: ஒன்று அவரது பள்ளிப்படிப்பு…
ஆழ்வார்பேட்டையில் உள்ளசி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ‘நிலைத்தன்மை’ குறித்த தொடர்…
“ஒவ்வொரு மாணவரும் திறமையின் அறியப்படாத சுரங்கம்” என்கிறார் இராணி மேரி கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. உமா மகேஸ்வரி. "கல்லூரி அதன் பாடத்திட்டத்தில் இணை பாடத்திட்ட மற்றும்…
ஸ்ரீ மாதவ பெருமாள் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த வாரம் இது சம்பந்தமாக செய்தி வெளியிட்டிருந்த…
அபிராமபுரத்தில் உள்ள ஒரு வீட்டருகே புதன்கிழமை மதியம், மரத்தின் மீது ஏறிய ஒரு குரங்கை ஏராளமான காகங்கள் விரட்டின. இந்த மரத்தை தங்களுடைய வீடாகக் கொண்ட காகங்கள்…
அடையாறு ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி மாணவி பார்வதி சுப்ரமணியன் இந்த ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 5ம் தேதி நாகேஸ்வரராவ் பூங்காவில் மாதாந்திர ‘மைக் லெஸ்’ கச்சேரியில்…
சென்னை மெட்ரோ பணியாளர்கள் ஆர்.கே.மட சாலைக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு பகுதிகளில் மண் பரிசோதனை செய்து வருகின்றனர். இது ரயில் சுரங்கப்பாதைகளின் திட்டங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக…