இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் B. அருணுக்கு தற்போது புதிய பணி நியமனம் - ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான நேற்று சிங்காரவேலரை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 மணியளவில்,…
ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு 2021 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தமிழ்நாடு மாநில அரசால் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். ரூ. 5 லட்சம் ரொக்கம்,…
2022 ஆம் ஆண்டின் முதல் பௌர்ணமி நாளில், திங்கள்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் தெப்பத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் சந்திரசேகரர் அம்பாளுடன் உலா…
தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகளின்படி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், புதன்கிழமை பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில்…
ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாதா தேவாலயத்தில் புனித லாசரஸ் திருவிழா வருடா வருடம் ஜனவரி மாத கடைசியில் பல வருடங்களாக தேவாலய நிர்வாகத்துடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்…
மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் விஜிலென்ஸ் குழு என்ற தன்னார்வ அமைப்பு உள்ளது. இந்த குழுவின் வேலை என்னவென்றால் முக்கிய நேரங்களில் காவல்துறையினருக்கு உதவியாக சில வேலைகளை…
வெள்ளிக்கிழமை இன்று காலை பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் அல்லது ரங்கோலிகளை போடுவதற்க்கு திட்டமிட்டிருந்த அனைவரின் திட்டங்களையும் விடியற்காலை திடீரென பெய்த மழை…
போகி பண்டிகை, பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, பயனற்ற பொருட்களை அடையாளமாக அகற்றி, அவற்றை எரிப்பதற்கான ஒரு பண்டிகை. மயிலாப்பூரில் போகி பண்டிகை இன்று அமைதியாக கொண்டாடப்பட்டது. மயிலாப்பூரின்…
வைகுண்ட ஏகாதசி விழா இன்று அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ மாதவப் பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மயிலாப்பூரின் கோவில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் கோயில் முற்றத்திலும் அதைத்…