மெரினா கடற்கரையில் மாசி மகம் திருவிழா

4 years ago

மயிலாப்பூரில் உள்ள கோவில்களைச் சுற்றியுள்ள வீதிகள் மாசி மகம் திருவிழா இன்று நடைபெறுவதால் அதிகாலையில் பரபரப்பாக காணப்பட்டது. சில சிறிய மற்றும் பெரிய கோவில்களில் இருந்து காலை…

இறுதியாக, மந்தைவெளிப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்கள் அகற்றம்.

4 years ago

அல்போன்சா மைதானம் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெற்கு கால்வாய் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தற்போது சுதந்திரமாக முழு இடத்திலும் விளையாட்டுகளை விளையாடலாம்.…

நகர சபை தேர்தல்கள்: தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரங்கள்

4 years ago

பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நகரசபை உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் பரபரப்பான முறையில் நடைபெற்று வருகிறது, இது மயிலாப்பூரில் உள்ள உள் காலனிகளில், அதிக மக்கள்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இப்போது அதிகமான மக்கள் பிரதோஷத்தில் கலந்து கொள்கின்றனர்

4 years ago

திங்கள்கிழமை பிப்ரவரி 14 அன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேகத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதோஷ ஊர்வலத்தின் போது பாடல்களை…

நகர்மன்றத் தேர்தல்: மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு.

4 years ago

அரசியல் கூட்டங்களுக்கு பிரபலமான இடமான மாங்கொல்லை, பல அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டமான இடமாக உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட…

கோவில்களில் மாசி மக ஊர்வலம் : பிப்ரவரி 16

4 years ago

கோவில் ஊர்வலங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வாரம் மாசி மகத்தை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிப்ரவரி 16 அன்று நடைபெறவுள்ளது.…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரம்மோற்சவம்: முக்கிய நிகழ்ச்சிகள் விவரங்கள்

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளன்று நடைபெறும் பிரபலமான ரிஷப வாகன ஊர்வலம் மார்ச் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.45 மணிக்குப் பிறகு…

தேவாலயத்தின் குடும்பங்களுக்கு அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்ட புடவை பரிசு.

4 years ago

சாந்தோமில் உள்ள செயின்ட் தாமஸ் கதீட்ரலின் ஒரு பகுதியில் இருக்கும் கொட்டகையில் அன்னை மரியாவின் சிலையை தாங்கிய தேர் நிற்கிறது. சமீப காலங்களில் மயிலை மாதாவின் திருவிழா…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பாக நடைபெற்ற லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்த பிரம்மோற்சவத்திற்கான லக்ன பத்திரிக்கை பாராயணத்தை முன்னிட்டு இங்கு நடத்தப்பட்ட மகா அபிஷேகத்தை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சுமார் நூறு பேர் சனிக்கிழமை…

இந்திய அஞ்சல் துறை மூலம் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பிரசாதம் விரைவில் ஆன்லைன் மூலமாக கிடைக்கும்.

4 years ago

உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பிரசாதத்தை இந்திய அஞ்சல் துறை மூலம் விரைவில் பெற முடியும். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்திய அஞ்சல்…