மயிலாப்பூர் மாடவீதிகளில் நீண்ட மாதங்களுக்கு பிறகு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடைபெற்ற சுவாமி ஊர்வலம்.

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மாடவீதியில் நடைபெற்றது . அரசு கடைசி நேரத்தில் மாட வீதியில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்ததால்,…

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் இந்த சீசனுக்கான நாட்டிய விழா தொடங்கியது.

4 years ago

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது. நடன குரு ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது…

ஸ்பீக்கர்கள் இல்லாமல் எண்ணெய் விளக்குகளை மட்டுமே கொண்டு விடியற்காலையில் நடைபெறும் மார்கழி கச்சேரிகள்.

4 years ago

மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V…

ஆர்.ஏ.புரம் காலனியில் டிச.19ல் மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்.

4 years ago

உங்களது வீட்டில் உடைந்த கணினிகள் அல்லது மடிக்கணினிகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பையில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதா? ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் டிசம்பர் 19 ஆம்…

தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய அனுமதி : கட்டணத்துடன்.

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர். தெற்கு…

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாத பஜனை தொடக்கம்

4 years ago

மயிலாப்பூர் மாட வீதியில் மார்கழி முதல் நாளான இன்று (டிசம்பர் 16) முதல் மார்கழி பஜனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஜனை மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் மாட…

கபாலீஸ்வரர் கோவிலின் பிரதோஷ விழாவை ஆன்லைனில் காண ஏற்பாடு

4 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பக்தர்களின் கோரிக்கைகளின்…

இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கிறிஸ்துமஸ் குடிலை பார்த்து குழந்தைகள் சந்தோஷப்படுகின்றனர்.

4 years ago

சாந்தோம் அம்மா உணவகம் பின்புறம் சென்னை மாநகராட்சியின் இன்பினிட்டி பார்க் உள்ளது. இந்த பூங்கா காது கேளாதோரும் மற்றும் பார்வையற்றோரும் உடல் ஊனமுற்றோரும் மற்றும் மனவளர்ச்சி குன்றியோரும்…

கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத 30 நாள் உற்சவ விழா தொடக்கம்

4 years ago

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத உற்சவ விழா கார்த்திகை மாத கடைசி நாளான இன்று தொடங்கப்பட்டுள்ளது. மார்கழி மாத உற்சவ விழா வழக்கமாக முப்பது நாட்கள்…

டாக்டர் ரங்கா சாலை வாய்க்கால்களில் உள்ள சகதியை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் அகற்றினர்.

4 years ago

மயிலாப்பூர் டாக்டர் ரங்கா சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை டிசம்பர் 14 ம் தேதி காலை கார்ப்பரேஷனின் ஒப்பந்த ஊழியர்கள் மீண்டும் மழை நீர் செல்லும் வடிகால் வாய்க்கால்களை…