ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் இரண்டு இளம் வேத மாணவர்கள் அறிமுகம்

4 years ago

இரண்டு 15 வயது வேத மாணவர்களுக்கு, இந்த வாரம் ஒரு சிறப்பு அனுபவமாக இருந்தது - இவர்கள் ஸ்ரீ கேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவத்தில் வேதங்கள்…

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

4 years ago

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா…

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை ஆர்.ஏ.புரம் பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் வாங்க நிதியுதவி

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா சர்ச் சாலையில் அமைந்துள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு பகுதி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 அன்று பள்ளி திறக்கப்பட்டவுடன் புதிய…

நகர்மன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

4 years ago

மயிலாப்பூர் பகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் கீழே. வார்டு 121 பொது வார்டு மற்றும் மீதமுள்ள வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (வார்டு 173க்கான வேட்பாளர் விவரங்கள் வெளியிடப்படவில்லை). ராஜாராம்…

ஆர்.ஏ.புரத்தில் தேவாலயம் நடத்தி வரும் தொடக்கப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள பாத்திமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அவர் லேடி ஆஃப் கைடன்ஸ் சர்ச்சுடன் இணைக்கப்பட்டது. தேவாலயத்தின் பங்குத்தந்தை ஒய்.எப்.போஸ்கோ, இந்த பள்ளியின் தாளாளர். இப்பள்ளியில்…

மயிலாப்பூர் பகுதியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டும் திறப்பு

4 years ago

பிப்ரவரி 1 ஆம் தேதி இன்று காலை பள்ளி மண்டலங்களில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது, ஏனெனில் அனைத்து வகுப்புகளுக்கான அனைத்து பள்ளிகளும் மாநில விதிமுறைகளின்படி மீண்டும் திறக்கப்பட்டன.…

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா துவங்கியது.

4 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வருடாந்திர தெப்பத் திருவிழா திங்கள்கிழமை மாலை தொடங்கியது. சுவாமிகள், நாதஸ்வரக் குழுவினர் உள்ளிட்ட சிலருடன் கோயிலில் நடைபெற்ற சடங்குகள் மற்றும்…

நகர்மன்றத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சிகள் தொடக்கம்

4 years ago

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் எந்திரம் வேகமாக சுழன்று வருகிறது. பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு இயந்திர செயல்முறையை அறிந்துகொள்வதற்காக, பெரும்பாலும் அரசு…

கோவில் குளங்களில் அமாவாசை சடங்குகள் செய்ய மக்களுக்கு அனுமதி

4 years ago

அமாவாசை தினமான இன்று திங்கட்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்திற்குள் சென்று அமாவாசை தர்ப்பணம் செய்வதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் அமாவாசை நாளில், இறந்த…

பொதுமக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்ட பூங்காக்கள்

4 years ago

ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் பூங்காக்கள் இப்போது பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை காலை லஸ்ஸில் உள்ள பிரபலமான நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைப்பயிற்சி செய்பவர்கள் நிறைய பேர்…