ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும்…
சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை. சாந்தோம் குயில்…
ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு இனிப்புகள் விற்பனையை சென்னை நகரம் முழுவதும் தொடங்கியுள்ளது. காஜூ கட்லி, மைசூர் பாக், மற்றும் பால் பொருட்களால் ஆன இனிப்பு…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள எம்.ஆர்.சி நகரில் கிறிஸ்தவ மக்களுக்கான கல்லறையில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இறந்தவர்களின் நினைவாக கல்லறை திருநாள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது…
மயிலாப்பூர் டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இளம் காவலர் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே நேற்று முன் தினம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து காவலர்…
மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர் சபாவில் பல மாதங்களுக்கு பிறகு கச்சேரிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அக்டோபர் 29 ம் தேதி வரை மாலை 5.30 மணி…
சாந்தோம் தேவாலயத்தில் இப்போது மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் மட்டுமே இந்த திருவிழா நடைபெறும். கடைசி நாள் மாதா தேர் தேவாலய…
மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்கள் கல்வி பயில…
நவராத்திரி விழாவுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் கொலு போட்டி நடத்தியது. இந்த கொலு போட்டியில் பங்கேற்று வென்ற பத்து நபர்களுக்கு நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை பரிசுகள்…
மந்தைவெளியில் உள்ள சென்னை மாநகராட்சியின் அல்போன்சா விளையாட்டு மைதானம் நீண்ட நாட்களாக இளைஞர்கள் விளையாட ஏற்றதாக இல்லை. ஏனென்றால் சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே…