இன்று டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆர்.ஏ.புரத்தில் ஐயப்பன் கோவில் அருகே டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று காலை…
மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன்…
மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா தொடங்கப்பட்டு மாலையில் கச்சேரிகள் நடைபெற்று…
மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வியில் இது ஒரு…
மந்தைவெளியில் வசிக்கும் ஒரு சிலர் வீடுகளின் மொட்டை மாடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிகள் வந்து செல்கிறது. கிளிகளுடன், புறாக்களும் வந்து செல்கிறது. ஏனென்றால், இங்கு…
நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் 'சிவப்பு' மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள்…
பி.எஸ்.என்.எல், சென்னை டெலிபோன்கள் இப்போது எண் 166, லஸ் சர்ச் சாலையில் (நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு எதிரே) அமைந்துள்ள மயிலாப்பூர் வளாகத்தின் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் முழு அளவிலான…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு சபாக்கள் கடந்த வாரம் தங்களுடைய வருடாந்திர மார்கழி இசை விழாவை தொடங்கியுள்ளனர். முதலாவதாக கடந்த வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியிலுள்ள பாரதிய…
மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளை மூலம் பிச்சுப்பிள்ளை தெருவில் காஞ்சி மகா பெரியவா சந்நிதிக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை…
செயின்ட் மேரிஸ் சாலையின் ஒரு பகுதியும் (சென்னை மாநகராட்சி கல்லறைக்கு அருகில் / எம்.ஆர்.டி.எஸ் மந்தைவெளி நிலைய முடிவில்) மற்றும் ஸ்ரீ முண்டகக்கன்னி அம்மன் கோயில் தெருவின்…