தேனாம்பேட்டை தபால்காரர் பத்ரிநாதன் மருந்து பார்சல்களை வழங்குகிறார், கொரோனா ஹாட் ஸ்பாட்களில் பணிபுரிகிறார்

4 years ago

டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர் பல வேலைகளை தேடினார், வங்கியில்…

உள்ளூர் கடைகள் வழங்கும் சேவைகளின் விவரப் பட்டியல் தொலைபேசி எண்ணுடன், பிளம்பிங், மின் பணிகள், செல்போன், அடுப்பு, ஏ/சி மற்றும் பல.

4 years ago

உள்ளூர் பகுதிகளில் உள்ள கடைகள் தொடர்ந்து இயங்குவதற்கும் சில ரூபாய்களை சம்பாதிப்பதற்கும் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சில கடைத்தெருவில் உள்ள கடைகளில், கடைகளின் கதவுகளில் அவர்களின் தொலைபேசி…

மயிலாப்பூரில் பழுதான மின் மயான தகன வசதியை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

4 years ago

நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது. சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு…

சாய்பாபா கோவிலின் மண்டபத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

4 years ago

மயிலாப்பூர் பகுதிகளில் எம்.எல்.ஏ. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறார். அந்த வகையில் இன்று ஜூன் 4 காலை 9.30 மணி முதல் சிறப்பு…

சீனிவாசபுரத்தில் தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

4 years ago

மயிலாப்பூர் பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற நான்காவது தடுப்பூசி முகாமில் சுமார் ஐம்பது நபர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.…

சொந்த முயற்சியால் குப்பம் பகுதியில் கோவிட் பராமரிப்பு வேலையை செய்து வரும் தீபாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

4 years ago

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது,…

கிளினிக்குகளில் உள்ள கோவிட் பராமரிப்பு செவிலியர்களுக்கு தினமும் ஸ்னாக்ஸ்களை அனுப்பும் இந்த சிறிய குழுக்களுக்கு உங்கள் நன்கொடைகள் தேவை

4 years ago

அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு சிறிய சேவையைத் தொடங்கினார் -…

மயிலாப்பூர் கோவில்களின் ஸ்ரீபாதம் ‘மேஸ்திரி’அறநிலையத்துறை அமைச்சரை சந்தித்து கோவில் திறப்பது சம்பந்தமாக தங்கள் வேண்டுகோளை முன்வைக்க முடிவு

4 years ago

கே.சங்கரை மயிலாப்பூரின் ஸ்ரீபாதம் உறுப்பினர்கள் ‘மேஸ்திரி’ என்று குறிப்பிடுகின்றனர். இவர் ஸ்ரீபாதம் உறுப்பினர்களின் தலைவராக இருக்கிறார், மயிலாப்பூரில் உள்ள பல கோவில்களில் ஊர்வலங்கள் நடத்துவதை தொகுத்து வழங்குகிறார்.…

ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு. காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வீதிகளில் வாகனங்கள் மூலம் விற்க அரசு அனுமதி

4 years ago

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை தெருக்களில் வண்டிகள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய தேவைகளான உள்ளாடைகள்,…

ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடுவதில் மேலும் கவனிப்பு தேவை

4 years ago

தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து…