அபிராமபுரத்தில் ஜூலை 31ல் இலவச தடுப்பூசி முகாம்

4 years ago

அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. மயிலாப்பூர் மந்தைவெளி ஆர்.ஏ. புரம்,…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் சிலர் இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகின்றனர்.

4 years ago

தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான…

ஆழ்வார்பேட்டையில் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடை திறப்பு

4 years ago

ஆழ்வார்பேட்டையில் ஸ்போர்ட்சல், என்ற விளையாட்டு பொருட்களை விற்கும் கடை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும் கிடைக்கும். கிரிக்கெட் பேட்டின் விலை 60,000 முதல்…

லஸ் அருகே அதிமுக கழக உறுப்பினர்கள் போராட்டம்

4 years ago

மயிலாப்பூர் அதிமுக கழக உறுப்பினர்கள் புதன்கிழமை பன்னிரெண்டு மணியளவில் லஸ் அருகே திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் திமுக கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள்…

வன்னியம்பதி பகுதியில் ஏழைகளுக்கான புதிய வீடுகள் கட்டும் பணிகள் தொடக்கம்.

4 years ago

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டும் பணியை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தொடங்கி செயல்படுத்தி…

சென்னை மாநகராட்சியின் சேமிப்பு கிடங்கான விளையாட்டு மைதானம்.

4 years ago

மந்தைவெளி தெற்கு கெனால் பாங்க் சாலை அருகே உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தினமும்…

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. பி.எஸ்.பள்ளியைச் சுற்றியுள்ள விளையாட்டு மைதானத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சி.

4 years ago

மயிலாப்பூர் பகுதி இளைஞர்கள் பல வருடங்களாக வார இறுதி நாட்களில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்த இடம் பி.எஸ் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானம். இந்த…

இந்த இளைஞர் புத்திசாலி. தெரு நாய்கள் மற்றும் பறவைகளின் தாகத்தை தணிக்க உதவினார்.

4 years ago

மந்தைவெளியில் உள்ள திருவெங்கடம் தெருவில் உள்ள ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வரும் இளைஞர் தேஜஸ் கிரிக்கெட் விளையாட செல்லும்போது அந்த பகுதியில் வசித்து…

மந்தைவெளி தபால் நிலையம் தற்போது மீண்டும் பிஸியானது.

4 years ago

ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து சேவைகளை வழங்கி வந்தனர். தற்போது…

மெரினா குப்பம் பகுதியில் டிக்னிட்டி பவுண்டேஷன் முதியவர்களுக்கு புத்துணர்வூட்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது

4 years ago

மெரினா கடற்கரையோரம் உள்ள குப்பமான முல்லை மாநகரில் மும்பையை தலைநகரமாக கொண்டு இயங்கும் டிக்னிட்டி பவுண்டேஷன், இந்த பகுதியில் உள்ள மூத்த குடிமக்களுக்கு சில உதவிகளை செய்து…