குப்பம் பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதலால் இதுவரை குறைந்த அளவிலான மக்களே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

4 years ago

குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது…

தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி போட வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

4 years ago

சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது…

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை சீரடைந்தது.

4 years ago

தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி வந்தது. நேரத்தில் இடங்களில் வண்டிகள்…

புதிய வசதியுடன் கூடிய மயிலாப்பூர் மயானம் மே 31 க்குப் பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 years ago

மயிலாப்பூர் மின் மயானம் மூன்று நான்கு வாரங்களாக அங்குள்ள உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது பழுதடைந்த உபகரணத்தை மாற்ற கோயம்புத்தூரிலுள்ள ஒரு…

பழங்கள் மற்றும் காய்கறிகளை தெருக்களில் வேன்கள் மூலம் விற்பனை செய்ய தோட்டக்கலை துறை ஏற்பாடு.

4 years ago

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையை வேன்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் விற்பனை செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு தெருக்களுக்கு வரும் வாகனங்களில்…

முழு ஊரடங்கு காரணமாக மெரினா அருகே கடல் உணவுகள் விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவு.

4 years ago

மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த…

சென்னை கார்ப்பரேஷனின் கிளினிக்குகள் ‘தடுப்பூசி இல்லை’ என்று கூறி மக்களைத் திருப்பி அனுப்புகின்றனர்.

4 years ago

இன்று காலை சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் ஆழ்வார்பேட்டை, ஆர்.கே. நகர், அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளுக்கு மக்கள் தடுப்பூசி போட சென்றிருந்தனர். ஆனால் தடுப்பூசி விநியோகம் செய்யப்படாததால்…

ஆழ்வார்பேட்டையில் கோவிட் கேர் சென்டர் திறக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ இந்த திட்டத்தை செயல்படுத்துகிறார். நன்கொடைகள் அவசரமாக தேவை.

4 years ago

ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக 'கோவிட் கேர் சென்டர்'…

இந்த குழு மூத்த குடிமக்களுக்கு உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்குவதில் பிசியாக உள்ளது. தேவை இருப்பின் வாட்ஸ் அப் செய்யுங்கள்.

4 years ago

ஊரடங்கு நேரத்திற்கு முன் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த கொரோனா நேரத்தில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு சேவையை தொடங்கினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு…

நெரிசல் மிகுந்த மூன்று காலனி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை எம்.எல்.ஏ தொடங்கிவைத்துள்ளார்.

4 years ago

தேர்தல் முடிவுகள் வந்து வெற்றி பெற்ற பிறகு மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மூன்று திட்டங்களை வகுத்திருந்தார். அதில் முக்கியமான ஒன்று குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் உள்ள…