ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அரசு காய்கறி மற்றும் மளிகை பொருட்களை தெருக்களில் வண்டிகள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் விற்க அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய தேவைகளான உள்ளாடைகள்,…
தடுப்பூசி போடுவது எங்கு எப்போது யாருக்கு போடப்படவேண்டும் என்பதில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி இப்போது ரோட்டரி கிளப் மற்றும் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து…
இந்த கொரோனா நேரத்தில் வீட்டு வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள், தச்சர், பெயிண்டர் போன்றோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரம், டூமிங்…
எம்.ஆர்.சி நகரில் உள்ள ராமநாதன் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம் இன்று காலை பத்து மணி முதல் நடைபெற்றுவருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி நாற்பத்தைந்து…
ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள…
மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த செய்திகள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில்…
மயிலாப்பூர் பசுமை வழி சாலை அருகே உள்ள தெற்கு கேசவ பெருமாள் புரத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் இன்று துப்பரவு பணிகள் பெரிய அளவில் ஒரே நேரத்தில்…
குடிசை பகுதிகள் மற்றும் குப்பம் பகுதிகள் போன்ற இடங்களில் பணிபுரியும் சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த ஊழியர்கள் மக்களை தடுப்பூசி போட பிரச்சாரம் செய்வது ரொம்ப கடினமாக உள்ளது…
சென்னை கார்ப்பரேஷன் கிளினிக்குகளில் நீண்ட நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால் கிளினிக்குகள் சுத்தமாக இருந்தாலும் இரு சில நாட்களில் சுமார் முப்பது நாற்பது…
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை துறை மூலமாகவும் தனியார் மூலமாகவும் காய்கறிகள் மற்றும் பழங்களை தெருக்களில் விற்பது சம்பந்தமாக மக்களிடையே குழப்பங்கள் நிலவி வந்தது. நேரத்தில் இடங்களில் வண்டிகள்…