கச்சேரி சாலையில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்ல தடை.

4 years ago

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் சென்று பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள…

ஆழ்வார்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் கூடுதலாக ஒரு கொரோனா தடுப்பூசி மையம் தொடக்கம்

4 years ago

சென்னை மாநகராட்சி இன்று ஆழ்வார்பேட்டையில் புதிதாக கொரோனா தடுப்பூசி போடும் மையத்தை சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி சி.பி. இராமசாமி சாலை மற்றும்…

மயிலாப்பூர், மந்தைவெளி தபால் நிலையங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

4 years ago

தபால் நிலையங்கள் அனைத்தும் கொரோனா பிரச்சனை காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும், என்று தபால் துறை தெரிவித்துள்ளது.…

ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூசி போட புதிய எளிய நடைமுறைகள்

4 years ago

சென்னை மாநகராட்சி மக்களுக்கு தடுப்பூசி போட நிறைய கிளினிக்குகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட வரும் மக்களுக்கு…

பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி

4 years ago

மே 1ம் தேதி முதல் பதினெட்டு வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வலைதளத்திற்கு http://www.cowin.gov.in சென்று பதிவு…

வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி காலமானார்.

4 years ago

மந்தைவெளி ஸ்ரீ வேணுகோபால் வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைவர் எனுகா சீத்தாராம ரெட்டி கடந்த ஏப்ரல் 23ம் தேதி பெங்களூருவில் காலமானார். இவர் நீண்ட வருடங்களாக சென்னையில்…

குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் மந்தைவெளி தபால் நிலையம்

4 years ago

மந்தைவெளி தபால் நிலையம் இப்போது குறைந்தளவு ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஊழியர்களில் சிலருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். சிலரது வீட்டில் குடும்ப…

தடுப்பூசி போடும் கிளினிக்குகள் இன்று திறந்திருந்தன, ஆனால் சில இடங்களில் தேவைப்படும் தடுப்பூசி மருந்துகள் குறைவாகவே வந்தது.

4 years ago

இன்று மாநகராட்சி நடத்தி வரும் கொரோனா தடுப்பூசி போடும் அனைத்து கிளினிக்குகளும் திறந்திருக்கும் என்று அறிவித்திருந்தனர். அதே போல தடுப்பூசி போட கிளினிக்குகளும் திறக்கப்பட்டது. ஆனால் சி.பி.இராமசாமி…

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தேவை அதிகமாக இருந்தது.

4 years ago

இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது உண்வு டெலிவரிக்கு தேவை அதிகமாக இருந்தது. பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை ஏழு மணி முதலே ஆன்லைன்…

மயிலாப்பூரில் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கினால் முடங்கிப்போன சாலைகள்.

4 years ago

இன்று ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. டி.டி.கே சாலை மற்றும் ராயப்பேட்டை நெடுஞ்சாலை மெரினா கடற்கரை…