ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுப்பூசி போட சுகாதார மையங்களுக்கு மிகவும் குறைவான மக்களே வருகின்றனர்.

5 years ago

சென்னை மாநகராட்சி நடத்தி வரும் சுகாதார மையங்களில் நேற்று மற்றும் இன்று கொரோனா தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில்…

வைரஸ் பாதிப்புக்குள்ளான மூத்த குடிமக்களுக்கு இலவசமாக உணவை வழங்கி வரும் தன்னார்வ குழுவிற்கு ஒரு பெரிய நன்கொடையை ஒரு மூத்த குடிமகன் வழங்கியுள்ளார்.

5 years ago

கடந்த ஐந்து நாட்களாக ஐ.டி. துறையை சார்ந்த ஒரு குழுவினர் மூத்த குடிமக்களுக்கும் தொற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் காலை சிற்றுண்டியையும் மற்றும் மதிய உணவையும் வழங்கி வந்தனர்.…

கொரோனா விழிப்புணர்வு மற்றும் இன்று முதல் கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி போலீசார் ட்ரோன் மூலம் அறிவிப்பு

5 years ago

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதையொட்டி போலீசார் ஆங்காங்கே சாலைகளின் சந்திப்புகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையின் போது உரிய அனுமதி கடிதம் இல்லாமல் வரும்…

மூத்தகுடிமக்களுக்கும் மற்றும் கொரோனாவினால் தனிமைப்படுத்திகொண்டோருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகளின் விநியோகத்தை இலவசமாக செய்து வரும் ‘வி கேர் மயிலாப்பூர்’ தன்னார்வ குழு.

5 years ago

மந்தைவெளியில் வசித்து வரும் ராகவேந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. மேலும் இவர் சாந்தோம் மேல்நிலை பள்ளியில் பயின்றவர் சுமார் ஐந்து வருடங்கள் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து…

முதல் கட்ட கொரோனா நிவாரண நிதி வழங்க குடும்ப அட்டை ஆய்வு பணி தொடக்கம்.

5 years ago

தமிழக அரசு ஊழியர்கள் இன்று காலை முதல் முதல்வரின் முக்கிய அறிவிப்பான, முதல் கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்குவதற்காக வீடு வீடாக சென்று குடும்ப…

மயிலாப்பூர் டைம்ஸ் வாட்ஸ் அப் வழியாக தமிழில் தினசரி செய்தி சேவை தொடக்கம்.

5 years ago

மயிலாப்பூர் டைம்ஸ் இன்று காலை முதல் தினமும் காலை 9.30 மணியளவில் வாட்ஸ் அப் மூலம் முக்கிய செய்திகளை அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது. இந்த வாட்ஸ் செய்தியில்…

இன்று முதல் அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்.

5 years ago

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின், முதன் முதலாக நான்கு முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டுள்ளார். அதில் முக்கியமாக அரசு நகர்புற பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்வது.…

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்றும் நாளையும் கடைகள் முழுநேரம் இயங்க அனுமதி.

5 years ago

பன்னிரண்டு மணிக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மூன்று நாட்களாக கடைகள் அனைத்தும் பன்னிரண்டு மணிக்கு மேல் மூடப்பட்டிருந்தது. வருகிற திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி…

சுகாதார மையங்களில் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில்லை.

5 years ago

தடுப்பூசி விநியோகம் மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் காலை சுமார் 9.30 மணியளவில் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி…

ஆழ்வார்பேட்டை மற்றும் அப்பு தெருவில் உள்ள கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி போட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

5 years ago

இன்று வியாழக்கிழமை காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநகராட்சி கிளினிக்கில் மக்கள் கூட்டம் இருந்தது. ஏனெனில் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி 200 டோஸ் அளவு இங்கு வழங்கப்பட்டது. கோவிஷீல்ட்…