மயிலாப்பூர் பகுதியில் மார்ச் 1ம் தேதி முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. அப்பல்லோ…
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நேற்று ஆலந்தூர் தொகுதியிலிருந்து தொடங்கி மயிலாப்பூர் வரை நடைபெற்றது. இந்த பிரச்சாரம் சாலையோர பிரச்சாரமாக தொடங்கி…
மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள…
மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து முதல் 15 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஒரு குடும்பத்தில்…
அ.தி.மு.க-வை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ் அவர்கள் மீண்டும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இன்று விண்ணப்பிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.கவின்…
மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் தொடங்குகிறது. கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆலந்தூர் தொகுதியில் ஆரம்பித்து மாலையில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் முடிவடைகிறது.…
மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் பா.ஜ.க-வினர் லஸ் பகுதியிலிருந்து மாட வீதி வழியாக மந்தைவெளி…
ஆர்.கே நகரில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் கடந்த பிப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேக நடைபெற்றது. இந்த கோவிலில் கடந்த…
ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மூன்று நாட்களாக பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக குளத்தில் நடைபெற்றது. சமீபத்தில்…
கோவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது முதல் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொடுக்கப்படவுள்ளது.…