இன்று டிசம்பர் 24ம் தேதி அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் 33வது நினைவுநாள் அவரது ரசிகர்களாலும் மற்றும் கட்சி உறுப்பினர்களாலும் இன்று அனுசரிக்கப்பட்டது. மயிலாப்பூரில்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் துறவி வாயிலார் நாயனாரின் முக்தி தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு கோவில் திறக்கப்பட்ட பிறகு…
மயிலாப்பூர் ஆர். கே மட சாலை சந்திப்பு அருகே உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் உள்ள புத்தகக் கடை இப்போது 2021 ஆம் ஆண்டிற்கான மாத காலண்டர்களை…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தில் நடராஜருக்கு உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருடம் டிசம்பர் 29ம் தேதி இரவு 11…
மந்தைவெளி ஜெத் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்றும் நோக்கில் ஒரு வார காலத்திற்கு முகாம் நடத்தினர். இந்த முகாம் குப்பைகளை அகற்றும் அர்பேசர் சுமீத்…
மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான குளங்களில் மழை பெய்யும் போது மழை நீர் சேமிக்கப்படுகிறது. ஆனால் சில நாட்களில் குளம் வற்றி விடுகிறது. இதற்கு பெரும்பாலும் அருகிலுள்ள வீடுகளில்…
கடந்த ஏப்ரலில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மெரினா கடற்கரை மூடப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று (டிசம்பர் 20, 2020) மெரினாவில்…
தி.மு.க கட்சியின் சார்பாக இன்று மாலை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களும் மற்றும்…
மயிலாப்பூரை சுற்றியுள்ள தேவாலயங்களில் வழக்கமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள் இரவு பூசைகள் நடக்கும். ஆனால் இந்த வருடம் கோவிட்-19 காரணமாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு முதல் நாள்…
ஏழு மாதங்களுக்கு பிறகு வருகிற டிசம்பர் 25 முதல் கிரிக்கெட் லீக் போட்டிகள் தொடங்கவுள்ளது. திமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் லீக் போட்டிகளும் வெவ்வேறு லெவெலில் நடைபெறவுள்ளது. இதன்…