மந்தைவெளி – ஆர் ஏ புரம் பகுதியில் ‘மக்கள் அரசு அதிகாரிகளை நேரிடையாக சந்திக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்.

2 years ago

வார்டு 126ல் (மந்தைவெளி - மந்தைவெளிப்பாக்கம் - ஆர் ஏ புரம் மண்டலத்தின் ஒரு பகுதி) குடியிருப்பாளர்கள், இப்போது தங்களுக்கு இடையூராக உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு,…

ஆழ்வார்பேட்டையில் பார்வதி பவனின் புதிய இடம் சிற்றுண்டி /உணவுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

2 years ago

பிரபலமான பார்வதி பவன் ஸ்வீட்ஸ், டி.டி.கே சாலையில் உள்ள உதி கண் மருத்துவமனைக்கு எதிரே இருந்த அதன் முந்தைய இடத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலைக்கு இடம்…

விவேகானந்தா கல்லூரியின் பட்டமளிப்பு விழா

2 years ago

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனின் விவேகானந்தா கல்லூரி தனது வழக்கமான வகுப்பின் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை ஜனவரி 23, காலை 10 மணிக்கு கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் நடத்துகிறது.…

ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.

2 years ago

மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று ஜனவரி 22ல் அயோத்தியில் நடந்த…

ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

2 years ago

மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி உயரமான தற்காலிக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.…

ஆழ்வார்பேட்டையில் தனியார் கடையின் காலாவதியான பொருட்களை போட்டி போட்டு எடுத்து சென்ற மக்கள்.

2 years ago

ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த ஒயிட் ரோஸ் அங்காடி, கோர்ட் வழக்கின் காரணமாக எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் முடங்கி இருந்தது. தற்போது அக்கடையை…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழாவிற்கான வேலைகள் தீவரமாக நடைபெற்று வருகிறது.

2 years ago

பங்குனி உத்திர விழாவிற்கு அடுத்து விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருவிழா என்றால் அது திருமயிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா தான், இத்திருத்தலத்தில் சிவபெருமான் மூலவராக இருந்தாலும் இத்தெப்பமானது…

குறைந்த விலையில் சுவையான உணவுகள் வேண்டுமா? இந்த கடைக்கு செல்லுங்கள்.

2 years ago

மயிலாப்பூர் மேற்கு மாட வீதியில் சித்திர குளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது இட்லி குமார் கடை, இக்கடையின் உரிமையாளர் சந்தோஷ் குமார், இக்கடை என்னமோ பார்க்க சிறியதாக தான்…

அயோத்யா ராமர் கோவில் கும்பாபிஷேகம்: உரை நிகழ்ச்சி மற்றும் இசை கச்சேரி. ஜனவரி 22

2 years ago

அயோத்யாவில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, மதுரத்வானி, ஜனவரி 22 அன்று லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. ஒரு உரை நிகழ்வும் அதைத்…

மாதவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: பிப்ரவரி 22

2 years ago

மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும் ஒரு அழகான திருத்தலம். இக்கோவிலின்…