admin

மயிலாப்பூரின் பரபரப்பான பகுதிகளில் மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது. மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் - ஒரு வியாபாரி சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள…

3 years ago

மெரினா லூப் சாலை வழக்கு; மீனவர்கள் வாகனங்களை இயக்க அனுமதித்தாலும் போராட்டம் தொடர்கிறது

மெரினா லூப் சாலை ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மீனவர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்து வந்தனர். ஆனால், இன்று, சாலை மறியல்…

3 years ago

பொருளாதாரத்தில் நலிவடைந்த இளைஞர்களுக்கு ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் சம்பந்தமான இலவச, தொழில்நுட்ப படிப்பு

ஆர்.ஏ.புரத்தில் நடத்தப்படும் ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெபிரிட்ஜ்ரேட்டர் குறித்த இந்த இலவச தொழில்நுட்பப் படிப்புக்கு உங்கள் காலனியில் உள்ள இளைஞர்களைப் பரிந்துரைக்க விரும்புகிறீர்களா? இங்கே விவரங்கள் உள்ளது.…

3 years ago

சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்

பெருநகர சென்னை கார்ப்பரேஷனின் (ஜிசிசி) சென்னை பள்ளிகளில் நீண்ட காலம் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் இப்போது ஓய்வு பெறுகிறார்கள். மந்தைவெளி, சிருங்கேரி மடம் சாலையில் உள்ள சென்னை…

3 years ago

மெரினா லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்தின் அடையாளமாக மறியலில் ஈடுபட்டனர்

இன்று திங்கட்கிழமை காலை முதல் மெரினா லூப் சாலையில் மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில படகுகளை நிறுத்தி வலைகளை விரித்து சாலையை மறித்துள்ளனர்.…

3 years ago

முதியவர்களின் இந்த சிறிய குழு ‘தீயில்லா சமையலை’(fireless cooking) ரசித்தனர்.

தேனீர் அரங்கின் ஆழ்வார்பேட்டை பிரிவு கடந்த வாரம் முதியோருக்கான எளிய சமையல் போட்டியை நடத்தியது. தீம் 'தீயில்லாத சமையல்'(fireless cooking). சீனிவாச காந்தி நிலையம், எண்.332, அம்புஜம்மாள்…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம் ஏப்ரல் 25ல் துவங்குகிறது.

திரளான மக்களைக் கவர்ந்த பரபரப்பான பங்குனி உற்சவம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் 10 நாள் விடையாற்றி உற்சவத்திற்குப் பிறகு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 25…

3 years ago

மெரினா மீன் வியாபாரிகளின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் எம்.எல்.ஏ

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு, மெரினா லூப் ரோட்டில் மீன் வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மாநகரட்ச்சிக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை மதித்து…

3 years ago

மூத்த இசை மற்றும் நாடக கலைஞர்கள் கார்த்திக் பைன் ஆர்ட்ஸால் கௌரவிக்கப்பட்டனர்.

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் தமிழ் புத்தாண்டு தினத்தில் மூத்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கியது. மிருதங்க கலைஞர் டாக்டர் டி.கே.மூர்த்தி…

3 years ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவில்: தமிழ் புத்தாண்டையொட்டி ஸ்ரீனிவாச பெருமாள் மாட வீதிகளை வலம் வந்தார்.

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பிரபந்தம் உறுப்பினர்கள் திருமங்கை ஆழ்வாரின் பெரிய…

3 years ago

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு ஏராளமான மக்கள் வந்து சென்றனர்.

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மண்டபம் வெள்ளிக்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. பிரச்சனைகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியையும் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு…

3 years ago

பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஆர்.சி.நகர் ஸ்ரீ அய்யப்பன் கோயில்

ஒவ்வொரு ஆண்டும், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷுக்கு, எம்.ஆர்.சி.நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிர்வாகத்தினர் ஏராளமான பழங்கள் மற்றும் பூக்களால் கோயிலின் வெளிப்புறத்தை அலங்கரிப்பார்கள், ஏராளமான…

3 years ago