admin

மாதவ பெருமாள் கோவில்: பவித்ரோத்ஸவத்தின் உச்சக்கட்டத்தை குறிக்கும் ஐந்து மணி நேர புனித நிகழ்வுகள்

மாதவ பெருமாள் கோயிலில் புதன்கிழமை (ஆகஸ்ட் . 10) மாலை 5 மணிக்குத் தொடங்கி ஐந்து மணி நேரம் பிரபந்தம் ஓதுதல், வேத முழக்கங்கள், ஹோமம் மற்றும்…

4 years ago

டேபிள் டென்னிஸில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதை, டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் எஸ். ராமன் ஆர்.ஏ. புரம் கிளப்பில் நண்பர்களுடன் கொண்டாடினார்.

இந்தியாவின் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரும் முன்னாள் தேசிய வீரருமான எஸ். ராமனின் நண்பர்கள் அவரை ஆர். ஏ. புரத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் இரவு உணவிற்கு…

4 years ago

மெட்ராஸ் டே 2022: ஆகஸ்ட் 14ல் வட சென்னை ஹெரிடேஜ் டூர்.

மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியர்-வெளியீட்டாளர் வின்சென்ட் டி'சோசா, மெட்ராஸ் டே 2022 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'Sunken Villages of North Madras' என்ற கருப்பொருளில் ஹெரிடேஜ் சுற்றுப்பயணத்தை…

4 years ago

சக்தி பைனான்சியல் சர்வீசஸ் அதன்மயிலாப்பூர் அலுவலகத்தில் பெரிய அளவிலான லாக்கர்களை வழங்குகிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, 29/30, ராஜ ராஜேஸ்வரி டவர்ஸில் அமைந்துள்ள சக்தி பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மயிலாப்பூர் அலுவலகத்தில் பல வகையான பெரிய அளவிலான லாக்கர்கள் இப்போது…

4 years ago

தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஏழை மாணவர்களின் கல்விக்காக நிதி வழங்குகிறது

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மயிலாப்பூர் பிரிவு தலைவர் பி.ரமணகுமார் தலைமை தாங்கினார்.மேலும்…

4 years ago

உள்ளூர் தபால் நிலையங்களில் இந்திய மூவர்ணக் கொடி கையிருப்பு இல்லை. மக்கள் ஏமாற்றம்.

இந்திய தேசிய கொடியை ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் வீட்டு மாடிகளில் பறக்கவிடுவதற்காக உள்ளூர் தபால் நிலையங்களுக்குச் கொடிகளை வாங்கச் சென்ற மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.…

4 years ago

மயிலாப்பூரில் தபால் ஊழியர்கள் மூவர்ணக் கொடி பேரணி

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் தபால் ஊழியர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி ஊர்வலம் செல்லவுள்ளனர். பேரணி கச்சேரி…

4 years ago

மயிலாப்பூர்வாசிகளின் நன்கொடைகள் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள் இலவச சீருடைகளைப் பெற உதவியது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஜூனியர் மாணவர்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (எம்டிசிடி) வழங்கிய ரூ.81,500 நன்கொடையில் இருந்து இரண்டு செட்…

4 years ago

பள்ளி மாணவர்களுக்கான ஆஃப்லைன் செஸ் போட்டி. ஆகஸ்ட். 15

கலா மஞ்சரி படைப்பாற்றல் மையம் அதன் வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான சுதந்திர தின ஆஃப்லைன் செஸ் போட்டியை நடத்துகிறது. போட்டிக்கு 4 பிரிவுகள் உள்ளன. எல்.கே.ஜி -…

4 years ago

ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த பிரவீன் வெங்கடேஷ் காந்திநகர் ஐஐடியில் பி.டெக் படிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களுடன் முதலிடம்

ஆர் ஏ புரத்தைச் சேர்ந்த பிரவீன் வெங்கடேஷ், குஜராத்தின் காந்திநகர் ஐஐடியில் பி.டெக் படிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தார். எலக்ட்ரிகல் இன்ஜினியரிங்கில் மிக உயர்ந்த…

4 years ago

மாதவ பெருமாள் பவித்ரோத்ஸவம் திங்கள்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது.

தியாகராஜபுரம் மாதவ பெருமாள் கோயிலில் மூன்று நாள் பவித்ரோத்ஸவம் திங்கள்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கியது. விழாவைத் தொடங்க திருவல்லிக்கேணி மற்றும் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் வந்திருந்தனர். ஹோம…

4 years ago

மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் ‘மத்தவிலாச பிரஹசனம்’, தமிழில் சமஸ்கிருத நாடகம் : ஆகஸ்ட் 12

“மத்தவிலாச பிரஹசனம்” சமஸ்கிருத நாடகம் இப்போது தமிழில் வழங்கப்படுகிறது. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நாடகத்தை இப்போது சென்னை…

4 years ago