admin

செயின்ட் இசபெல் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை திறப்பு.

லஸ்ஸில் உள்ள செயின்ட் இசபெல் மருத்துவமனையில் ஏப்ரல் 19 அன்று Actionaid வழங்கிய ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலை முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆலை ஒரு நிமிடத்திற்கு…

4 years ago

போலீஸ் ஸ்டேஷனில் பைக் திருடிய போலீஸ்காரர் மற்றும் இருவர் கைது

கச்சேரி சாலையில் உள்ள காவல்நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதாக மயிலாப்பூர் காவல் நிலைய காவலர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பல்வேறு…

4 years ago

இந்த கோடையில் தெரு நாய்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் பறவை இனங்களுக்கும் தண்ணீர் வைக்கிறீர்களா?

விலங்குகளை நேசிக்கும் மக்கள் இந்த கோடையில் ஒரு எளிய வேலைகளை செய்கின்றனர். நாய்கள், பூனைகள், காகங்கள் தாகத்தைத் தணிக்க தண்ணீர் பிடிக்கும் கிண்ணங்களை ஆங்காங்கே வைக்கிறார்கள். அத்தகைய…

4 years ago

ஆர்.ஏ.புரத்திலுள்ள அம்பேத்கர் மண்டபத்தில் தலித்துகளை மையமாக கொண்ட புகைப்பட கண்காட்சி.

தலித்துகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் தலித்துகளின் வாழ்க்கை ஆகிய இரண்டு விஷயங்களைத் தொடும் ‘அன்றாடம்’ என்ற கருப்பொருளில் புகைப்படக் கண்காட்சி இப்போது ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்.ஆர்.சி.நகர் அம்பேத்கர்…

4 years ago

லைட் ஹவுஸ் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை: மாநில அரசு ஆய்வு.

மயிலாப்பூர் - சந்தோம் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சாலை லைட்ஹவுஸ் முனையிலிருந்து கிண்டி வரை…

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் தீ விபத்து

ஆர் ஏ புரத்தில் உள்ள காமராஜர் சாலையை ஒட்டி அமைந்துள்ள சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை திடீரென தீ விபத்து…

4 years ago

ஃபிஷிங் மூலம் ஏமாற்றப்பட்ட மயிலாப்பூர்வாசிகள், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு

ஃபிஷிங் மூலம் ஏமாற்றியதாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குறைந்தது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஃபிஷிங் மூலம் பணத்தை இரண்டு மயிலாப்பூர்வாசிகள் இழந்துள்ளனர். இருவரின் கைபேசிகளிலும் ஒரு…

4 years ago

மாட வீதி ஊர்வலத்துடன் கபாலீஸ்வரரின் வசந்த உற்சவம் விழா நிறைவு.

சனிக்கிழமை பௌர்ணமி மாலை நான்கு மாட வீதிகளைச் சுற்றி ஊர்வலம் முடிந்து, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் ஆகியோர் கிழக்கு ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு திரும்பினர். சனிக்கிழமை இரவு 10…

4 years ago

ஸ்ரீ முண்டகக்கன்னி அம்மன் கோவிலில் சித்திரை பௌர்ணமி விழா.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் சித்திரை பௌர்ணமி விழாவின் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 16) அதிகாலை நடைபெற்ற ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள்,…

4 years ago

ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் பழங்கள் மற்றும் பூக்களால் அலங்காரம்

ஆர் ஏ புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஏப்ரல் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கருவறையை அலங்கரிக்க பல்வேறு வகையான பழங்கள் மற்றும் பூக்கள்…

4 years ago

உள்ளூர் தேவாலயங்களில் புனித வார சேவைகள் தொடங்கியது

மாண்டி வியாழன் என்று அழைக்கப்படும் புனித வார சேவைகள் உள்ளூர் தேவாலயங்களில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இவை தேவாலய நாட்காட்டியில் உள்ள சிறப்பு சேவைகளாகும், இது இயேசுவின்…

4 years ago

டீன் ஏஜ் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியை நடத்திய சீனிவாசபுரம் இளைஞர்கள் குழு.

பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள சீனிவாசபுரம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று கடந்த வார இறுதியில் நகரத்தில் உள்ள கால்பந்து கிளப்களின் டீன் ஏஜ் பெண்கள் மற்றும்…

4 years ago