admin

சரோஜினி வரதப்பன் பிறந்தநாள் நூற்றாண்டு விழா

பிரபல சமூக சேவகரும், சமூகத் தலைவருமான மறைந்த சரோஜினி வரதப்பனின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மார்ச் 12ஆம் தேதி இன்று மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மாலை…

4 years ago

பங்குனி திருவிழாவில் மாலை நேர ஊர்வலங்களில் கணிசமான மக்கள் சாமி தரிசனம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் வருடாந்திர பங்குனி உற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஒவ்வொரு ஊர்வலத்திற்கும் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருகின்றனர். புதன்கிழமை இரவு, புன்னைமரம் வாகனத்தில்…

4 years ago

கோவிலில் காணாமல் போன மயில் சிலையை போலீசார் தேடல்

மயிலாப்பூர் டைம்ஸ், இந்த வார தொடக்கத்தில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியைச் சுற்றியுள்ள பகுதிகளை மாநில காவல்துறை குழுவால் தோண்டுவது குறித்து செய்தி…

4 years ago

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா இன்று காலை மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியற்றம் பங்குனி திருவிழாவின் துவக்கத்தை குறிக்கும். காலை…

4 years ago

கதீட்ரல் சமூகம் உக்ரைனில் அமைதிக்காக பிரார்த்தனை.

உக்ரைனில் அமைதிக்காக ஜெபிக்குமாறு திருச்சபைக்கு போப் விடுத்த செய்தியையடுத்து, சாந்தோம் திருச்சபையில் பாதிரியார்கள் பிரார்த்தனை செய்தனர். புனித தாமஸ் பேராலயத்திற்கு வெளியில், கடந்த வாரம் சாம்பல் புதன்…

4 years ago

பங்குனி திருவிழா: அம்மனின் அருள் வேண்டுதல்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலையும் ஸ்ரீ கோலவிழி அம்மன் கோயிலையும் இணைக்கும் பங்குனி திருவிழாவில் இந்த ஆண்டு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (மார்ச் 8) மதியம்…

4 years ago

பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கொண்டாட்டம்.

PENN என்ற தொண்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாசிகளான வெவ்வேறு துறையை சேர்ந்த - VSS ஸ்ரீதர் (கார்ப்பரேட் நிர்வாகி), ஸ்ரீ ராம் (தமிழ்நாடு…

4 years ago

பி.எஸ்.பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட அனுமதி.

மயிலாப்பூரில் பி.எஸ்.பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும்,…

4 years ago

125வது வார்டுக்கான கவுன்சிலர் அலுவலகம் கச்சேரி சாலையில் திறப்பு.

மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் முதலில்…

4 years ago

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பணிகள் தீவிரம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் அடுத்த வாரம் தொடங்கும் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவிற்கு உள்கட்டமைப்புகளை அமைக்க பணியாளர்கள் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர். தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டவுடன்,…

4 years ago

மகளிர் வீட்டு உபயோக பொருட்கள் : மார்ச் 8 தேதி வரை விற்பனை

ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி. ஆர்ட் சென்டரில் இப்போது மகளிர் கைவினைப்பொருட்கள். ஜவுளி மற்றும் உடைகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு / சிற்றுண்டி பொருட்கள்,…

4 years ago

ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மயான கொல்லை திருவிழா

மயிலாப்பூரில் நடத்தப்படும் மயானக் கொல்லை திருவிழா பாரம்பரியமான இடங்களை தவிர, மயிலாப்பூரின் தெற்கு முனையான தெற்கு ராஜா அண்ணாமலைபுரத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக, ஆர் கே…

4 years ago