admin

தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய விண்ணப்பம் ஆன்லைனில் வெளியீடு

ஆர்.ஏ.புரத்தின் தெற்கு பகுதியில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். ஒரு மாதம் மற்றும் மூன்று மாதங்களுக்கான கட்டண திட்டங்கள்…

4 years ago

தனியார் கிளப்பில் நடைபெற்ற 1980களில் சாந்தோம் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற சுமார் எண்பத்தியிரண்டு மாணவர்கள்…

4 years ago

சமூக ஆர்வலர் மற்றும் தன்னார்வலர் டி.எஸ்.சுந்தர் குமார் மறைவு.

மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ்.சுந்தர் குமார் டிசம்பர் 24 அன்று காலமானார். அவருக்கு வயது 61. சுந்தர் பல ஆண்டுகளாக மயிலாப்பூரில் உள்ள ஒரு ஆடிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்,…

4 years ago

மெரினாவில் மீனவர்களால் அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை மெரினா கடற்கரையை சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவு…

4 years ago

கதீட்ரலில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராத்தனைகளுக்காக குடும்பத்தினருடன் வந்த மக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் சாந்தோம், அருகிலுள்ள தேவாலயங்களில் மற்றும் பள்ளி மைதானங்களில் உற்சாகமாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்படவில்லை.…

4 years ago

மெரினா மணலில் சில இடங்களில் நசுங்கி கிடக்கும் ஆமைகள்.

மெரினா கடற்கரையோரத்தில் நடைப்பயிற்சி செய்யும் மக்கள் கடற்கரையோரத்தில் நிறைய ஆமைகளை பார்த்துள்ளதாகவும், சில இடங்களில் ஆமைகளின் முட்டைகள் மற்றும் குஞ்சுகள் நசுங்கி கிடைப்பதாவும் தெரிவித்துள்ளனர். மேலும் அது…

4 years ago

முன்னாள் நகர கவுன்சிலர் ராஜலட்சுமி பிரபாகரன் காலமானார்.

முன்னாள் நகர கவுன்சிலர் மற்றும் அதிமுக உறுப்பினர் ராஜலட்சுமி பிரபாகரன் கடந்த டிசம்பர் 19ம் தேதி காலமானார். இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தார். இவர், ஆர்.ஏ…

4 years ago

மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

ஆங்கில வருடப்பிறப்பையொட்டி மெரினாவிற்கு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வருவது வழக்கம். கடந்த வருடத்தை போன்று இந்த வருடமும் மக்கள் மெரினாவில் கூட அரசு தடை விதித்துள்ளது. எனவே டிசம்பர்…

4 years ago

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் அமைக்கப்பட்டு வரும் குடில்கள்.

கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள். கடந்த…

4 years ago

இரண்டு சபா கேண்டீன்களில் தினசரி இலை சப்பாட்டுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு.

மார்கழி இசை விழா நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சில சபாக்களில் மட்டுமே கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. நமது மயிலாப்பூர் பகுதியில் இரண்டு சபாக்களில் கேண்டீன் திறக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர்…

4 years ago

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பூசைகள்

சாந்தோம் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் முந்தைய நாளான டிசம்பர் 24ம் தேதி இரவு இரண்டு சிறப்பு பூசைகள் நடைபெறவுள்ளது. இரவு 9.30 மணிக்கு ஆங்கிலத்திலும் 11.30 மணிக்கு…

4 years ago

சாந்தோமில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர்.

சாந்தோமில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளி அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ‘கிறிஸ்துமஸ் திருவிழா’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருச்சியைச் சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. இனிகோ…

4 years ago