admin

சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்றாவது நாளாக வெயில் சுட்டெரித்த நிலையில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியில் வெள்ளநீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் பம்புகள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த…

4 years ago

மீண்டும் ஆறாத குட்டையாக மாறிய நாகேஸ்வரராவ் பூங்கா

நாகேஸ்வரராவ் பூங்கா முதலில் இருந்த குட்டையாக போல் மாறியது. ஆனால், தற்போது தண்ணீர் மெதுவாக வடிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்ய தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே தண்ணீர்…

4 years ago

இன்று மாலை ஆர்.ஆர்.சபாவில் தமிழ் நாடகம் ‘என் வீடு என் கணவன் என் குழந்தை’

கோமல் தியேட்டரின் சமீபத்திய தமிழ் நாடகமான 'என் வீடு என் கணவன் என் குழந்தை' இன்று நவம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மயிலாப்பூர் ஆர்.ஆர்.…

4 years ago

மழையால் பாதிப்படைந்த மந்தைவெளி குடியிருப்பாளர்களுக்கு கைகொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர்

மழை வெள்ளத்தில் 48 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மந்தைவெளி காலனியில் வசிப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, வெள்ளிக்கிழமை நண்பகல் நடைபெற்ற போராட்டத்தில் குரல் எழுப்ப முயன்றவர்களிடம் தி.மு.க.வினர்…

4 years ago

மழைநீர். கழிவுநீர். இந்த மந்தைவெளி காலனியில் மீண்டும் பிரச்சனை.

மந்தைவெளி தேவநாதன் தெருவில் வந்து இணையும் உள் வீதிகளில்தான் இந்த பிரச்சனை தொடர்கிறது. தற்போது மழைநீர் மட்டும் வெளியேறாமல் இல்லை. கழிவுநீரும் வெளியேறவில்லை. மேலும் கடந்த காலங்களில்…

4 years ago

செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள கல்லறையில் தண்ணீர் தேங்கியது.

செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கல்லறையில், கடந்த வாரம் சீராக மழை பொழிந்ததால் கல்லறையில் மழை நீர் தேங்கியது. சில கல்லறைகள் மீது…

4 years ago

மெரினா கடற்கரை மணல் முழுவதும் மழைநீரால் நிரம்பியதால் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மெரினாவின் மணல் கிட்டத்தட்ட கடலின் நீட்சியாக மாறிவிட்டது. கடந்த ஒரு வாரமாக இடைவிடாது பெய்த மழையால் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து கடல் போல் காட்சியளித்தது.…

4 years ago

சாந்தோம் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதற்கான அறிகுறியே இல்லை

அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது உண்மையில் இங்கு பலத்த மழை…

4 years ago

சித்ரகுளத்திலிருந்து தெருக்களுக்கு பாய்ந்தோடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இன்று காலை, சித்திரகுளத்தின் அருகில் சில வாத்துக்கள் தண்ணீருக்கு அருகே நின்றுகொண்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை மழை நின்று வெயில் அடிக்கத்தொடங்கியதால் குளக்கரையின் நீர்மட்டத்தை வெளியில் இருந்து…

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிங்காரவேலர் திருக்கல்யாணம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிங்காரவேலரின் திருக்கல்யாணம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஐம்பது பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணியை கடந்த நிலையில்,…

4 years ago

பருவ மழையின் காரணமாக கோவில் குளங்களில் கணிசமாக உயர்ந்த நீர்மட்டம்

கடந்த 24 மணி நேரத்தில் இன்று நவம்பர் 11 காலை வரை தொடர்ந்து மழை பெய்ததால், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த குளத்தை…

4 years ago

சித்திரகுளம் நிரம்பியதால் காலை முதலே தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு தென்கிழக்கே உள்ள கோவில் குளமான சித்ரகுளம் வியாழக்கிழமை காலை முதல் நிரம்பி வழியத் தொடங்கியது, குளத்தின் நான்கு பக்கங்களிலும் தண்ணீர் வெளியேறியது. பாசிகள்…

4 years ago