விலையுயர்ந்த ஆனால் முக்கியமான மருத்துவ சிகிச்சையை எடுக்க முடியாத பள்ளிச் சிறுவனுக்கு நிதி உதவிக்கான வேண்டுகோள். சென்னை எல்டாம்ஸ் சாலை வன்னிய…
admin
பாரதிய வித்யா பவனில் ஜனவரி 30ல் தியாகராஜ ஆராதனை விழா.
பாரதிய வித்யா பவன், சென்னை கேந்திரா, ஜனவரி 30 செவ்வாய் அன்று (பஹுல பஞ்சமி & 177வது ஆராதனை நாள்) மயிலாப்பூரில்…
மயிலாப்பூரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் புகைப்படங்கள்.
மயிலாப்பூர் முழுவதும் ஜனவரி 26 காலை குடியரசு தின நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜெத் நகர், மந்தைவெளியில் கொண்டாட்டங்கள் குடியிருப்பாளர்களை…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் தெப்பம்: விழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தின் படிகளில் கூடுகிறார்கள். இன்று விழாவின் கடைசி நாள்
கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து…
வைஜெயந்திமாலா பாலி, சேஷம்பட்டி சிவலிங்கம் ஆகியோருக்கு பத்ம விருதுகள்
இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகளுக்கு மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் பாரம்பரிய…
ஆழ்வார்பேட்டையில் வார்லி ஆர்ட் பயிலரங்கம்: ஜனவரி 28.
ஆழ்வார்பேட்டையில் ஜனவரி 28ல் ‘Seeragam’ – The Native Storeல் வார்லி ஆர்ட் பயிலரங்கம், காலை 10 மணி முதல் மதியம்…
லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் 1973 -74 ஆம் ஆண்டு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி: ஜனவரி 26
லேடி சிவசாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 1973 – 74 ஆம் ஆண்டு பேட்ச் முன்னாள் மாணவர்கள் ஜனவரி 26…
மந்தைவெளி – ஆர் ஏ புரம் பகுதியில் ‘மக்கள் அரசு அதிகாரிகளை நேரிடையாக சந்திக்கும் மக்கள் குறைதீர் கூட்டம்.
வார்டு 126ல் (மந்தைவெளி – மந்தைவெளிப்பாக்கம் – ஆர் ஏ புரம் மண்டலத்தின் ஒரு பகுதி) குடியிருப்பாளர்கள், இப்போது தங்களுக்கு இடையூராக…
ஆழ்வார்பேட்டையில் பார்வதி பவனின் புதிய இடம் சிற்றுண்டி /உணவுக்கு ஏற்ற இடமாக உள்ளது.
பிரபலமான பார்வதி பவன் ஸ்வீட்ஸ், டி.டி.கே சாலையில் உள்ள உதி கண் மருத்துவமனைக்கு எதிரே இருந்த அதன் முந்தைய இடத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில்…
விவேகானந்தா கல்லூரியின் பட்டமளிப்பு விழா
ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனின் விவேகானந்தா கல்லூரி தனது வழக்கமான வகுப்பின் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவை ஜனவரி 23, காலை 10 மணிக்கு…
ஸ்ரீராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை; பஜனைகள், சொற்பொழிவுகள், அபிஷேகம் மற்றும் பல. மயிலாப்பூரில் நடந்த நிகழ்வுகள்.
மயிலாப்பூரின் மாட வீதிகள் இன்று காலை முழக்கங்கள் மற்றும் வாத்தியங்களின் இசையில் எழுந்தன; மார்கழி சீசன் முடிந்து விட்டது. ஆனால், நேற்று…
ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
மயிலாப்பூர் ஸ்ரீ மல்லீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. அர்ச்சகர்கள் சடங்குகளைச் செய்ய கோயிலின் பிரதான கோபுரத்தைச் சுற்றி…