இன்று வியாழக்கிழமை காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாநகராட்சி கிளினிக்கில் மக்கள் கூட்டம் இருந்தது. ஏனெனில் இன்று காலை கோவாக்சின் தடுப்பூசி 200 டோஸ் அளவு இங்கு வழங்கப்பட்டது. கோவிஷீல்ட் 300 டோஸ் அளவுகளும் இங்கே இருப்பில் உள்ளது.
காலை 8.45 மணி முதல் மக்கள் தடுப்பூசி போட வரிசையில் காத்திருந்ததனர்.
சாந்தோம் அப்பு தெருவில் உள்ள அரசு சுகாதார மையத்தில் இப்போது 100 டோஸ் கோவாக்சின் வழங்கப்பட்டுள்ளது; இங்கும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
பிற மாநகராட்சி நடத்தி வரும் கிளினிக்குகளில் கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லை. கோவிஷீல்ட் எல்லா இடங்களிலும் பெரிய அளவில் இருப்பு உள்ளது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…