எம்.ஆர்.சி நகரில் பிரபலம் வாய்ந்த ஸ்ரீ அய்யப்பா கோவில் உள்ளது. இங்கு இப்போது சீசனை ஒட்டி மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் வருகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குள் சுமார் ஆயிரம் பேரும் கோவிலுக்கு வெளியே சுமார் ஐந்நூறு பேரும் இருந்தனர்.
கோவிலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை. சன்னிதானத்திற்குள் படியேறும் இடத்தில் சுமார் இருபத்தைந்து நபர்களை அனுமதித்தனர். இங்கு வருபவர்களை வரிசையில் ஒழுங்குபடுத்தினர். ஆனால் முகக்கவசம் பெரும்பாலும் யாரும் அணியவில்லை.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…