அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது

மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுகிறது. தடுப்பூசியை ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அடையாள அட்டையுடன் (ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை) சென்று பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இடங்கள் :

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சி.பி.இராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கே.பி.தாசன் சாலை
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அப்பு இரண்டாவது தெரு, சாந்தோம்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆர்.ஏ.புரம்

இது தவிர தனியார் மருத்துவமனையான எம்.ஆர்.சி நகரில் உள்ள அப்போலோ ஸ்பெக்ட்ராவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ரூ. 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 month ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago