மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் மார்கழி மாதத்தில் சுமார் நான்கு குழுவினர் மாட வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி செல்வது வழக்கம். இந்த வருடம் கொரோனா காரணமாக சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் பஜனை குழுவினர் மட்டுமே பஜனை பாடல்களை பாடி சென்றனர். இந்த குழுவில் முதியவர்களும் இருப்பார்கள். அந்த வகையில் இன்று பஜனை பாடி சென்ற குழுவில் கோவிட்-19 காரணமாக குறைந்தளவு முதியவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று பஜனை பாடி சென்ற குழுவில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…